• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Search results

  1. B

    உயிரின் மொழி (பகுதி 2)

    தன்னுடைய தாயை பார்த்துவிட்டு டாக்டரிடம் விரைந்தான் கௌதம்.டாக்டரும் கதவைத் தட்டி உள்ளே வர பர்மிஷன் பெற்றுக்கொண்டு உள்ளே சென்றான்.டாக்டரிடம் தன் தன்னுடைய தாயின் நிலைமையை பற்றி வினவினான். டாக்டரோ அவருக்கும் மனதில் தான் பிரச்சனை உடம்பை விட எனவே நீங்கள் அவரை வீட்டுக்கு அழைத்து சென்று பார்த்துக்...
  2. B

    உயிரின் மொழி ( பகுதி 1)

    வாழ்க்கை தான் எவ்வளவு அழகானது , ஆனால் வாழ்க்கை எனும் சக்கரம் புரியாத அன்பை குட புரிய வைத்து விடும் ..எவ்ளோ தூரம் சென்றாலும் ,இணைத்து விடும் பாலம் "காதல் ", அந்த அகன்று விரிந்த நில பரப்பில் மிக பெரிய நிறுவனம் , காலை பொழுது இணிதஅகவே துவங்கியது. இந்த நிறுவனத்தை நிருவகிது வருபவர் , கௌதம்...
  3. B

    New story update

    My new story will be updated from tomorrow title named "uyirin mozhi"
  4. B

    Vanamatra oviyam

    Vanamula oviyam Ellam vizhi thirayin vilambil nindrida... Vanamatara oviyam ondru vizhi in vazhiyae ulle nulaindhu en Manathriyail Mayan kondadhu..
  5. B

    Kavidhaiye

    En pakathil nee irundhu pesiya Varthaikal Ellam... En pakangalil nirmabi valigiradhu kavidhaigalai...
  6. B

    Mugamudi

    Ariyamal Anidhuvitu Arindhey pulambungal Mugamudi!!!
  7. B

    நீ நேசித்த முடிவுரை!!

    முன்பொரு நேசக்கதையை உன்னிடம் சொன்னபோது அதன் முடிவுரை எத்தனை வழித்ததென்று கண்கள் பனித்தவாறே உன்னிடம் விவரித்தை நன்கு அறிந்தும் மீண்டும் அதே முடிவுரையை வேண்டும் என்கிறார்...
  8. B

    WHEN YOU’RE HAVING A BAD DAY, WHAT DO YOU DO TO MAKE YOURSELF FEEL BETTER?

    I end up writing poems..
  9. B

    நிலவொளியில் கதை சமைப்போம்

    காற்றுப் பெருவெளியில் ஆற்றின் மேற்பரப்பில் நிலவொளியின் அடர் சுடரில் நட்சத்திர கணக்கெடுப்பில் அதிராத மோதும் மென் காற்றில் அயராது மோதும் அலை மீதில் ஈரம் குறைத்தாலும் நீரின் மீது அலங்காரம் இல்லா சிம்மாசனமாய் விண்மீன்கள் திரட்டி ஊஞ்சல் கட்டி அடர்வானமே பெரும் சாட்சியாய் உன் மென் கரம்பற்றி மௌன...
  10. B

    Thanimai

    Pala murai thadam mariyum... Thanimai Ku piditha variyai en mugavari
  11. B

    Story

    How many of want me to write second story...?
  12. B

    Ninaivugalin sarugugal part 15

    சிறகு ஒடிந்த பறவை , மறந்து சென்ற உறவை ... வீட்டு செல்ல நினைத்த பின்பும்.. சில விடைக்கள் காண எங்கும் மனது.. சரண் : அவன்கிட்ட அதுக்கு அப்புறம் எதும் பேசலயா, ஜீவி : இல , நா டிஸ்டர்ப் பநல, ஆன ஒரு தடவ அவனுக்கு ஃபேஸ்புக் இல மெசேஜ் பணி , சாரி, சொன்னேன், நான் எங்க வீட்டில் மெராஜ் ஏலியன்ஸ் பக்க...
  13. B

    Ninaivugalin sarugugal part 14

    போ நீ போ.. சரண்யா ஜிவி இடம் கேட்டால் அப்ப நீ தான் ஃபர்ஸ்ட் லவ் சொல்லி இருக்கே.. என் சரண் நான் சொல்லக்கூடாதா பொண்ணுங்க லவ் சொன்ன தப்பா... ஆனா அவ என்ன சுச்சுவேஷன் ல இருந்தா அப்போ அப்படிங்கிறது எல்லாம் எனக்கு தெரியல ஆனா அந்த ஒரு வருஷமும் நான் அவனை பயங்கரமா டார்ச்சர் பண்ணிட்ட நினைக்கிறேன் ஏன...
  14. B

    Ninaivugalin sarugagal part 13

    தனியாக தவிக்கின்றேன்.. அவனுடைய மெசேஜ் காக நான் காத்து கொண்டு இருந்தேன் மெசேஜ் அமைத்தது ஏன் ஒரு ரிப்ளை வரவில்லை நான்தான் என்று கூறிய பின்பு எனது மனம் பட்டபாடு இருக்கிறதே சொல்ல முடியாது அவன் நைட் நைட் மெசேஜ் அனுப்புவான் என்ற நம்பிக்கை எனக்கு போய் விட்டது நான் உட்கார்ந்து அழுந்து கொண்டிருந்தேன்...
  15. B

    Ninaivugalin sarugagal part 12

    Nee varuvai ena அங்கு இனகரேஷன் செரிமனி நடக்க நடந்து முடிந்த பின் பெயர் பட்டியலில் அவன் பெயர் இருக்கிறதா என்று நானும் நிவேதாவும் சென்று பார்த்தோம் அங்கு பார்த்தபோது அவனோடு முழு பெயர் குறிப்பிடவில்லை சுரேஷ் என்று மட்டுமே இருந்தது அங்கு சென்று பார்த்தால் அப்படி யாரும் இல்லை ஒருவேளை இன்னைக்கு...
  16. B

    Ninaivugalin sarugugal part 11

    Nee varuvai Enna - 1 இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்தது தேர்வு முடிந்ததும் அனைவரும் ஸ்கூல் இருக்க வருமாறு சொல்லியிருந்தார்கள். எங்கள் இங்கு ஸ்கூலில் தேர்வு மையம் இல்லை. இங்கே பக்கம் சென்று ஒரு பள்ளியில் எழுதிய வந்தோம்... ஸ்கூல் சென்றேன் .. தோழிகளிடம் உரைஅடிவிட்டு அவனை தேடினேன்...
  17. B

    Ninaivugalin sarugugal ( part 10 )

    புன்னகை பூவே காலை பொழுது இனிதாக விடிந்தது வழக்கம் போல கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினேன் பிறகு பள்ளிக்கு செல்வதற்காக தயாரானேன் என்னுடைய பேக்கில் சாக்லேட் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு அங்கே ஸ்கூல் இருக்கு சென்றேன் என் தந்தை என்னை பள்ளியில் விட்டுவிட்டு அவர் அவர் கடைக்குச் சென்றார் ...
  18. B

    Ninaivugalin sarugugal part 9

    கரைந்தோடும் நாட்கள் நட்பு எங்களுக்குள் பூக்க , அழகான நாட்கள் எங்களுக்கு கொடுத்தது , ஒரு முறை தமிழ் டெஸ்ட் வெய்க ஒரு ஹால் இல் குடி இருந்தோம், காம்பின் கல்ஸ், டீச்சர் கொஸ்டீன் படிக்க நாங்கள் பேப்பரில் அன்சர் களை நிறப்பினோ, எழுதி முடித்த பின்பு , நாங்களே எங்களுக்குள் answer களை திருத்தி கொண்டோம்...
  19. B

    Ninaivugalin sarugugal ( part 8 )

    புரியாத புதிர் எப்படியாக நாட்கள் ஓட , திவ்யா கும் எனக்கும் பிரிவு வந்த நாள் வந்து விட்டது, இடையில் , அவள் நெறய சண்டை , ஆனாலும் நான் கயிறை இளுபது போல பிடித்து கொண்டு இருந்தேன் , அதை விட்டுவிடுவது நல்லது என்ற எண்ணம் வந்தது, எவ்வளவு தான் நானும் பொருபென் ,அன்று மாலை பொழுதில் , டியூஷன் க்கு...
  20. B

    Ninaivugalin sarugugal ( part 7)

    பூக்கள் பூக்கும் தருணம்.. ஜீவி : அம்மா , நாளைக்கு இருந்து டியூஷன் , 8 வறிலும் , ஜீவி அம்மா: ஒஹ்ஹ், அபடிய அப்போ எத ஸ்நாக்ஸ் எடுதிடு போ , ஜீவி : ஆமா ம, பசி எடுக்கும் ஜீவி அம்மா: என்ன ஈவிஷன், ஜீவி : ஜூலஜி ( சொல்லி விட்டு புத்தகத்தை எடுத்து மேஜை மேல் வெய்து படிக்க தயாரானாள், ,படித்து கொண்டு...
Top