TheIcon
Epic Legend
கண்ணம்மா கண்ணம்மா
காண்பேனா உன்னை
கை வைத்து மூடாதே
எந்தன் கண்ணை....
கண்ணீர் எல்லாம்
ஒன்னா நின்னு
உங்கிட்ட பேசனும்
கண்ணே கண்ணு
உன் பிஞ்சு பாதம்
தீண்டாத நெஞ்சு
தீ வச்சும் வேகாத
ஈர பஞ்சு....
எந்தன் உயிராய்
வந்த உயிரே
கையில் தவழும்
சாமி நீதானே....
கண்ணான கண்ணுக்கு
இமை மேல பெருங்கோபம்
தீராதா? தீராதா?
சருகான உறவொன்னு
உசுரான மலரொன்ன
சேரேதா? சேரேதா?
மகளோடா பிரிவென்ன லேசா
உடையாத மனசென்ன மனசா?
அறை நொடியாவது பாரேன் சுடு சொல்லாவது சொல்லேன்
என் மனசோட காயங்கள் ஆற....
போற உயிரே போற உயிரே பெத்த நொடிதான் திரும்பி வாராத....
கண்ணம்மா கண்ணம்மா
காண்பேனா உன்னை
கை வைத்து மூடாதே
எந்தன் கண்ணை....
“மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்...
முத்தம் காமத்தை சேர்ந்தது இல்லை என்று...”
Last edited: