கடகிஉன் பார்வை என்னை மயக்குதடா...
நான் மிதிவண்டியில் சென்றாலும் பறவை போல் பறக்கிறேன்..
மாய விழியில் சிக்கிக்கொண்டேனே என் கண்ணாளா!![]()

கடகிஉன் பார்வை என்னை மயக்குதடா...
நான் மிதிவண்டியில் சென்றாலும் பறவை போல் பறக்கிறேன்..
மாய விழியில் சிக்கிக்கொண்டேனே என் கண்ணாளா!![]()
Onnume puriyaleInthaaa மிதி yaa ulla iluthu Poduvom @Mithi vama Minnal![]()
We spoked about cycle... In Tamil cycle is called Mithivandi...Onnume puriyale![]()
Annaikum pothu antha ponnu vithula kathi stand mari vachirukum annaikum pothu unga vaitha kuthi killichirumAnachathukuuu aprom ena@Honey bunch
Annaikum pothu antha ponnu vithula kathi stand mari vachirukum annaikum pothu unga vaitha kuthi killichirum
Annaikum pothu antha ponnu vithula kathi stand mari vachirukum annaikum pothu unga vaitha kuthi killichirum
Vara Vara un kavithai attakasam thanga mudiyala di,super ah iruku baby
ஓரப் பார்வை பார்த்துக் கொண்டே ஒயிலாக நடக்கும் மயிலே...
ஆசையாக உள்ளதடி
உன்னை அருகில் வந்து
அணைப்பதற்கு!!!
இரு விழி பேசும் போது கதைகள் ஏனடி... மெளனம் போதாதா....
Intha siddharth un sidhu velaiya armabichitya paகடகியே
மழைக் துளிகள் அவள் தேகம் தொடும் போதெல்லாம் ஆயிரம் ஊசிகள் என் நெஞ்சில் தைக்கிறது...
இந்த அழகு சிலைக்குள் முடியும் என்று தெரிந்திருந்தால் மழையாய் ஜனித்து, மழையாகவே அவளில் சங்கமித்திருப்பேன்....
விடாத மழை விட்டு தீர்ந்தாலும், உன்னை பார்த்ததில் இருந்து என்னுள் இடி முழக்கம்.. மழையை...
மழை மீது கோபம் கொண்டேன் ...
மழை மீது கோபம் கொண்டேன் ...
நீ தொடும் என் தேகத்தை அது தீண்டியதால்...
பின் சமாதானம் கொண்டேன்...
நீயும் மழையும் ஒன்றுதான் என்னை மகிழ்ச்சியில் நனைக்கும் பொழுது....![]()
மழை மீது கோபம் கொண்டேன் ...
நீ தொடும் என் தேகத்தை அது தீண்டியதால்...
பின் சமாதானம் கொண்டேன்...
நீயும் மழையும் ஒன்றுதான் என்னை மகிழ்ச்சியில் நனைக்கும் பொழுது....![]()
வாழ்த்துக்கள் எதுக்கு bro!!!Lol@sugarlips ... Lips yeeee ennaya nadakuthuuuu..... Vazhthukal
![]()
உனக்கு இருக்கு, எனக்கு இல்லையே
ஓரப் பார்வை பார்த்துக் கொண்டே ஒயிலாக நடக்கும் மயிலே...
ஆசையாக உள்ளதடி
உன்னை அருகில் வந்து
அணைப்பதற்கு!!!