ஒரு சமுதாயத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டுமானால் முதலில் கல்வியில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்..
அவ்வாறு கொண்டுவரும் மாற்றம் ஆக்கபூர்வமானதாகவும், அறிவுப்பூர்வமானதாகவும், தொலைநோக்கு பார்வையோடும் அமைய வேண்டும்....
கல்வி என்பது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா இருந்தா அது எதிர்கால சமுதாயத்தையே அழித்துவிடும்...
ஒழுக்கம், அறிவு தேடல், சகிப்புத்தன்மை, சமூக பார்வை யை அடிப்படையாக கொண்ட கல்வியே தேவை....
கவர்ச்சியான பெயரை வைத்துக்கொண்டு கொள்ளை அடிப்பதற்காகலாம் கல்வியை பயன்படுத்தக் கூடாது
அவ்வாறு கொண்டுவரும் மாற்றம் ஆக்கபூர்வமானதாகவும், அறிவுப்பூர்வமானதாகவும், தொலைநோக்கு பார்வையோடும் அமைய வேண்டும்....
கல்வி என்பது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா இருந்தா அது எதிர்கால சமுதாயத்தையே அழித்துவிடும்...
ஒழுக்கம், அறிவு தேடல், சகிப்புத்தன்மை, சமூக பார்வை யை அடிப்படையாக கொண்ட கல்வியே தேவை....
கவர்ச்சியான பெயரை வைத்துக்கொண்டு கொள்ளை அடிப்பதற்காகலாம் கல்வியை பயன்படுத்தக் கூடாது