

மறு வார்த்தை
பேசாதே!
மடிமீது
நீ தூங்கிடு!
இமை போல
நான் காக்க..
கனவாய்
நீ மாறிடு !
மயில் தோகை போலே
விரலுன்னை வருடும்!
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்..
விழிநீரும் வீணாக
இமைத்தாண்டக்
கூடாதென..
துளியாக
நான் சேர்த்தேன்..
கடலாகக்
கண்ணானதே..!
மறந்தாலும்
நான் உன்னை
நினைக்காத
நாளில்லையே ..!
பிரிந்தாலும்
என் அன்பு..
ஒருபோதும்
பொய்யில்லையே !
wo Ishq khaa se hua????