Idha theda thaan ivalo neram Google kita kadhuruniyaaa
குறள் -1
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்ஆர்வலர்குறள் விளக்கம்:
புன்கணீர் பூசல் தரும்.
அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.
