• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ex.prince_

Favoured Frenzy
வணக்கம் :( கொஞ்சம் depression-ல்
Post செய்யப்படும் பதிவு தவறுகள் இருப்பின் தெரிவிக்கலாம்.
(Thalaiபு)
ஏன் எப்போதும் ஏதோ தனிமை.

mr_vignesh_waran-30042024-0001.jpeg

தனிமையின் வெற்றிடத்தை புத்தகம், இசை,சினிமா என ஏதோ ஒன்றே இறுக்கமாக பற்றிக் கொண்டு தற்காலிகமாக தப்பித்துக் கொள்கிறோம்..

தனிமையின் பெரும் தாகத்தை நிரப்ப ஏதோ ஒரு பிடிப்பு தேவைப்படுகிறது..

மனிதர்கள்,

ஒருவரின் அன்பை/காதலைப் பெறுவதற்காக இந்த வாழ்வில்
 எத்தனை எத்தனை பிரயத்தனங்கள்..
எத்தனை எத்தனை முன் ஒத்திகைகள்..
எத்தனை எத்தனை முகமூடிகள்,
எத்தனை எத்தனை முலாம் பூசிய சொற்கள். ஆனால், அன்பை வேண்டி நிற்பதை விட துயரம் வேறு ஏதுமில்லை..

ஒரு போதும் அன்புக்காக ஏங்கி நிற்கும் நிலையை எதிர்கொள்ளக் கூடாது..
கேட்டுப் பெறும் அன்பு பரிதாபத்திற்கு நிகரானது.. அன்பை தருதல் பெறுதல் அதுவாய் நிகழ வேண்டும்..

அன்பைத் தேடி அலைய வேண்டிய தேவை ஏதுமில்லை..தனிமையின் துணை இருக்கும் வரை..

விரும்பி ஏற்கும் தனிமையின் சுகம் அலாதியானது.. நமக்குப் பிடித்த உலகத்தை அது கட்டமைக்கிறது..

அந்த உலகத்தில்
எல்லோரும் அழகானவர்கள்..
எல்லோரும் அன்பானவர்கள்..
தொடர் தோல்விகளின் இடையே அவ்வப்போது வெற்றியும் கிடைக்கிறது.. நமக்கு பிடித்ததை செய்யும் பொழுது நம்முடன் இணைந்து கொண்டாட மனிதர்கள் இருக்கிறார்கள், தோள் சாய்ந்தழ மனிதர்கள் இருக்கிறார்கள், கண்ணீரை ஏந்திக் கொள்ள கரங்கள் காதலுடன் அவன் முன்னால் நீட்டப்படுகின்றன
..
அந்த தனிமையின் கனவுலகம் அவ்வளவு அழகானது..

ஆம்,தனிமையின் வெற்றிடத்தை புத்தகம், இசை,சினிமா என ஏதோ ஒன்றை கொண்டு நிரப்ப முயற்சிக்கிறோம்..

ஆனால், இறுதியில் தனிமையிடமே
சென்று அடைகிறோம்..

தனிமையையும் அழகானதே ✨
~dewhisky✨
 
Last edited:
Maybe we are not alone ,
We are under the shelter of our parents.

They care for us than anyone else, and we should not ignore to add them to the list of ppl who pour love on us.No need to search for love outside..it's always around us.

Lets be grateful for what God has given us ❤️.

Not to oppose ur thoughts, just a suggestion. : )
 
(தலைpo)
குறைபாடு
mr_vignesh_waran-02052024-0001.jpeg

உயரமா, குண்டா, குள்ளமா,கருப்பா,அது
முடி கம்மியா,பையன் பொண்ணு மாதிரி பேசுனா,இல்ல பொண்ணு பையன் மாதிரி பேசுனா, திக்கி திக்கி பேசுனா,கண்ணாடி போட்ருந்தா,
பல்லு எடுப்பா இருந்தா, தமிழோ இல்ல English கொஞ்சம் சரியா பேச எழுத வரல்லன்னா,கால் இழுத்து நடந்தா,
இடது கைல எழுதுனா, ஏதாவது ஒரு விசயம் தெரியலன்னா,etc..etc..


இப்டி ஏதோ நம்மகிட்ட இருக்க ஏதோ ஒரு குறைபாட்ட வெச்சு இந்த உலகம் நம்மள கலாய்ச்சுக்கிட்டே தான் இருக்கு..

Almost எல்லோரும் இதுல ஏதோ ஒண்ணுக்குள்ள அடங்கி இருப்போம்..

சில நேரங்கள்ல அழுக வரும்,
சில நேரங்கள்ல கோவம் வரும்,

என்ன தான் அதெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு சொன்னாலும் நிறைய நேரங்கள்ல அது Self Confidence-a
சுக்கு நூறா உடைக்கும்..

ஆனா, ஒவ்வொரு கட்டத்திலும் அதையெல்லாம் கடந்து வர வேண்டியதா தான் இருக்கு..

நம்மால மாத்த முடியாத விசயத்த நினச்சு கவலைப்பட்றதுல ஒரு அர்த்தமும் இல்ல..

(பேரன்பு படத்துல)

"ஒருந்தவங்கள் நீங்க ஏன் மத்தவங்க மாதிரி இல்லன்னு கேக்கறது எவ்வளவு பெரிய வன்முறைன்னு"
ஒரு வசனம் வரும்,

நாம என்ன தான் சொன்னாலும் இந்த உலகம் அது build பண்ணி வெச்ச அழகு ன்ற Template fit ஆனா தான் நம்மள கொண்டாடும்..

ஆனா,அது கட்டாயமில்ல..
நாம எல்லாரும் Unique.

இந்த மண்ணில் பிறந்த எல்லாரும்
பட்டாம் பூச்சிகள் தான்..

இந்த உலகம் எல்லாருக்கும் சமமானது..

பட்டாம் பூச்சிகள் பறக்க காரணம் Colour இல்லை.. அதனோட றெக்கை தான்..

எல்லாப் பட்டாம் பூச்சிகளும் பறக்கும்..

அவங்கள கண்டுக்காம எனக்கு வேலையிருக்கு ன்னு "Skill a Develop" பண்ணிகிட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தான்..

மனிதர்களை அவர்களின் குறைகளை கொண்டு அவர்களிடம் பரிதாபம் காட்டாதீர்கள்..

அவர்களின் குறைகளோடு நேசியுங்கள்..
அதுவே பேரன்பு..

எல்லாரும் சமம் ன்னா,

யார் தான் ராஜா ??

எல்லாரையும் Equal a treat பண்ற எல்லாரும் ராஜா தான்..
~dewhisky✨
 
Last edited:
வணக்கம் :( கொஞ்சம் depression-ல்
Post செய்யப்படும் பதிவு தவறுகள் இருப்பின் தெரிவிக்கலாம்.
(Thalaiபு)
ஏன் எப்போதும் ஏதோ தனிமை.

View attachment 231184

தனிமையின் வெற்றிடத்தை புத்தகம், இசை,சினிமா என ஏதோ ஒன்றே இறுக்கமாக பற்றிக் கொண்டு தற்காலிகமாக தப்பித்துக் கொள்கிறோம்..

தனிமையின் பெரும் தாகத்தை நிரப்ப ஏதோ ஒரு பிடிப்பு தேவைப்படுகிறது..

மனிதர்கள்,

ஒருவரின் அன்பை/காதலைப் பெறுவதற்காக இந்த வாழ்வில்
 எத்தனை எத்தனை பிரயத்தனங்கள்..
எத்தனை எத்தனை முன் ஒத்திகைகள்..
எத்தனை எத்தனை முகமூடிகள்,
எத்தனை எத்தனை முலாம் பூசிய சொற்கள். ஆனால், அன்பை வேண்டி நிற்பதை விட துயரம் வேறு ஏதுமில்லை..

ஒரு போதும் அன்புக்காக ஏங்கி நிற்கும் நிலையை எதிர்கொள்ளக் கூடாது..
கேட்டுப் பெறும் அன்பு பரிதாபத்திற்கு நிகரானது.. அன்பை தருதல் பெறுதல் அதுவாய் நிகழ வேண்டும்..

அன்பைத் தேடி அலைய வேண்டிய தேவை ஏதுமில்லை..தனிமையின் துணை இருக்கும் வரை..

விரும்பி ஏற்கும் தனிமையின் சுகம் அலாதியானது.. நமக்குப் பிடித்த உலகத்தை அது கட்டமைக்கிறது..

அந்த உலகத்தில்
எல்லோரும் அழகானவர்கள்..
எல்லோரும் அன்பானவர்கள்..
தொடர் தோல்விகளின் இடையே அவ்வப்போது வெற்றியும் கிடைக்கிறது.. நமக்கு பிடித்ததை செய்யும் பொழுது நம்முடன் இணைந்து கொண்டாட மனிதர்கள் இருக்கிறார்கள், தோள் சாய்ந்தழ மனிதர்கள் இருக்கிறார்கள், கண்ணீரை ஏந்திக் கொள்ள கரங்கள் காதலுடன் அவன் முன்னால் நீட்டப்படுகின்றன
..
அந்த தனிமையின் கனவுலகம் அவ்வளவு அழகானது..

ஆம்,தனிமையின் வெற்றிடத்தை புத்தகம், இசை,சினிமா என ஏதோ ஒன்றை கொண்டு நிரப்ப முயற்சிக்கிறோம்..

ஆனால், இறுதியில் தனிமையிடமே
சென்று அடைகிறோம்..

தனிமையையும் அழகானதே ✨
~dewhisky✨
Nalla iruku la
Ellaarum Anbu thedi athu kedaikalana atha nenache depression ku porom
Indha edathula Anbu ku vera words illa love thaan solluvaanga
Aanaa atha thappa pirinjutu pora persons athigam
I mean Naa real world sonnean Inga zoz la illa
காதலிலும் காமம் உண்டு காமத்தில் கூட காதல் உண்டு
ஆனால் ஏங்கி நிற்கும் மனிதர்களுக்கு மத்தியில் அன்பினை காட்ட ஆட்கள் இல்லை ❤️✨
 
Nalla iruku la
Ellaarum Anbu thedi athu kedaikalana atha nenache depression ku porom
Indha edathula Anbu ku vera words illa love thaan solluvaanga
Aanaa atha thappa pirinjutu pora persons athigam
I mean Naa real world sonnean Inga zoz la illa
காதலிலும் காமம் உண்டு காமத்தில் கூட காதல் உண்டு
ஆனால் ஏங்கி நிற்கும் மனிதர்களுக்கு மத்தியில் அன்பினை காட்ட ஆட்கள் இல்லை ❤️✨
:clapping:
C80sFiPXgAM7Jq2.jpg
(paiyan pudichitaan)
@King Atomic_
 
Na potuta comment
Neethana periya methavi mathiri perusa poduva podra
:Dtm:
@Fitttuu❤️✨
Anbu Ondru dhan anaadhai nga
❤️

@Fitttuu❤️✨ @Tessa_shruthi❤️✨
என்னிடம் இன்னும் கொஞ்சம் சொற்கள் மிச்சம் இருக்கின்றன...
 முடிந்தால் சில கவிதைகள் எழுதி தீர்த்துக் கொள்கிறேன்...✨

என்னிடம் இன்னும் கொஞ்சம் அன்பும் மிச்சம் இருக்கிறது...
உயிருள்ளவரை உங்களிடம் கொஞ்சம் கொட்டிவிட்டுப் போகிறேன்..❤
 
Passing clouds: ☁️
203c6aac0095d84d9c6ea39d35325dda.jpg

இந்த வாழ்க்கை தினம் தினம் பல மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது..

அதில்,சிலர் நாம் யார் என்று நம்மை நமக்கே அறிமுகப்படுத்திவிட்டு, வழியெங்கும் பூக்களை இறைத்துவிட்டு, சாதாரணமாக கடந்து செல்கிறார்கள்..

உண்மையில் அவர்களே தேவதைகள்.
✨❤​
~dewhisky✨
 
Passing clouds: ☁️
View attachment 233409

இந்த வாழ்க்கை தினம் தினம் பல மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது..

அதில்,சிலர் நாம் யார் என்று நம்மை நமக்கே அறிமுகப்படுத்திவிட்டு, வழியெங்கும் பூக்களை இறைத்துவிட்டு, சாதாரணமாக கடந்து செல்கிறார்கள்..

உண்மையில் அவர்களே தேவதைகள்.
✨❤​
~dewhisky✨
@DARKY MARS ❤️❤️❤️
 
Passing clouds: ☁️
View attachment 233409

இந்த வாழ்க்கை தினம் தினம் பல மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது..

அதில்,சிலர் நாம் யார் என்று நம்மை நமக்கே அறிமுகப்படுத்திவிட்டு, வழியெங்கும் பூக்களை இறைத்துவிட்டு, சாதாரணமாக கடந்து செல்கிறார்கள்..

உண்மையில் அவர்களே தேவதைகள்.
✨❤​
~dewhisky✨
Nambala parthi than soldran pola
:blush::heart1:

But na passing clouds ella
Unna daily roasting pandra Suriyan
:holiday:
@ex.prince_
Varan da Visuuuuuki
 
வணக்கம் :( கொஞ்சம் depression-ல்
Post செய்யப்படும் பதிவு தவறுகள் இருப்பின் தெரிவிக்கலாம்.
(Thalaiபு)
ஏன் எப்போதும் ஏதோ தனிமை.

View attachment 231184

தனிமையின் வெற்றிடத்தை புத்தகம், இசை,சினிமா என ஏதோ ஒன்றே இறுக்கமாக பற்றிக் கொண்டு தற்காலிகமாக தப்பித்துக் கொள்கிறோம்..

தனிமையின் பெரும் தாகத்தை நிரப்ப ஏதோ ஒரு பிடிப்பு தேவைப்படுகிறது..

மனிதர்கள்,

ஒருவரின் அன்பை/காதலைப் பெறுவதற்காக இந்த வாழ்வில்
 எத்தனை எத்தனை பிரயத்தனங்கள்..
எத்தனை எத்தனை முன் ஒத்திகைகள்..
எத்தனை எத்தனை முகமூடிகள்,
எத்தனை எத்தனை முலாம் பூசிய சொற்கள். ஆனால், அன்பை வேண்டி நிற்பதை விட துயரம் வேறு ஏதுமில்லை..

ஒரு போதும் அன்புக்காக ஏங்கி நிற்கும் நிலையை எதிர்கொள்ளக் கூடாது..
கேட்டுப் பெறும் அன்பு பரிதாபத்திற்கு நிகரானது.. அன்பை தருதல் பெறுதல் அதுவாய் நிகழ வேண்டும்..

அன்பைத் தேடி அலைய வேண்டிய தேவை ஏதுமில்லை..தனிமையின் துணை இருக்கும் வரை..

விரும்பி ஏற்கும் தனிமையின் சுகம் அலாதியானது.. நமக்குப் பிடித்த உலகத்தை அது கட்டமைக்கிறது..

அந்த உலகத்தில்
எல்லோரும் அழகானவர்கள்..
எல்லோரும் அன்பானவர்கள்..
தொடர் தோல்விகளின் இடையே அவ்வப்போது வெற்றியும் கிடைக்கிறது.. நமக்கு பிடித்ததை செய்யும் பொழுது நம்முடன் இணைந்து கொண்டாட மனிதர்கள் இருக்கிறார்கள், தோள் சாய்ந்தழ மனிதர்கள் இருக்கிறார்கள், கண்ணீரை ஏந்திக் கொள்ள கரங்கள் காதலுடன் அவன் முன்னால் நீட்டப்படுகின்றன
..
அந்த தனிமையின் கனவுலகம் அவ்வளவு அழகானது..

ஆம்,தனிமையின் வெற்றிடத்தை புத்தகம், இசை,சினிமா என ஏதோ ஒன்றை கொண்டு நிரப்ப முயற்சிக்கிறோம்..

ஆனால், இறுதியில் தனிமையிடமே
சென்று அடைகிறோம்..

தனிமையையும் அழகானதே ✨
~dewhisky✨

Such a nice post. But you/anyone is feeling lonely/sad/depressed to be alone then may be they should rethink about it. Cause it's not loneliness, it's pure solitude and solitude is the greatest feeling, experience and the purest form of experiencing self love one can get in their life. Of course, I agree love from a person is different but solitude is perfect. No complications, no complaints and no compromises and no shit. Just enough time to love self and relish. Peace ✌️
 
Top