J
Jiraiyasensei
Guest
நேரம் கழிந்தாலும் மறக்க முடியாதவள்,
நெஞ்சம் விட்டு நீங்காதவள்
சிரிப்பில் கூட சந்தோஷம் சேர்க்கும்,
சிறுகச்சிந்த கண்ணீரை துடைக்குமவள்..

நெஞ்சம் விட்டு நீங்காதவள்
சிரிப்பில் கூட சந்தோஷம் சேர்க்கும்,
சிறுகச்சிந்த கண்ணீரை துடைக்குமவள்..
கடலில் அலை போல என்னை ஆடச் செய்கிறாய்
காற்றில் மணம் போல என்னை தேடச் செய்கிறாய்.
என்னும் என் வாழ்வின் ஒளியாய் நீ,
என்றும் என் மனதின் தோழியாய் நீ!!
காற்றில் மணம் போல என்னை தேடச் செய்கிறாய்.
என்னும் என் வாழ்வின் ஒளியாய் நீ,
என்றும் என் மனதின் தோழியாய் நீ!!

