• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❤️ அனைத்திலும் உன் சாயல் ❤️

Mellinam

Wellknown Ace
அருகில் நீ இல்லாத போதிலும்
அனைத்திலும் உன் சாயல் !!

நித்தம் நான் கேட்கும் யாரோ ஒருவரின் பேச்சில் நீ அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைகள் !!

முத்த இமோஜிகள் கூட உன்
இதழை நினைவூட்டுகிறது !!

யாரோ ஒருவரிடம் இருந்து வரும் குறுஞ்செய்திகளில் கூட உன் குரல் கேட்கிறது
உன்னை மறக்க உன் குரல் உடனே உரையாடும் இந்த மனதை நான் என்ன செய்வது ?!

தப்பிச்செல்ல நினைத்தால் நான் போகும் இடமெல்லாம் கண்ணை உறுத்தும் உன் பெயர்
கண்ணை மூடிக்கொண்டால் என் கண்களை அடிமையாக்கிக் கொண்ட முகம் !!

விழும் மழைத்துளி எல்லாம் உன் காதல்
மண்ணெல்லாம் உன் வாசம்
வீசும் அனல் காற்றெல்லாம் உன் கோபம்
காலைக் கீற்றெல்லாம் உன் புன்னகை
மாலைப் பொழுதெல்லாம் நாம் மயங்கிய பொழுதுகள்
இரவெல்லாம் உன் நினைவுகள் வந்து தூங்காதே என்று தாலாட்டு பாடும்
கண் விழித்தால் வானில் வந்து சிரிக்கிறாய் (என் நிலா) !!

மறக்க நினைக்கும் வேளைகளில் மறதியை மறக்க வைத்தால் நான் என்ன செய்வது ?!



-Unasaikothamalli❤️















 
Last edited:
:heart1:
Ithanai aangal meedhu kadhal vaasam natpin vaasam kidaitha ivaliruku
Yeno unidam mattum en thandhaiyin vaasam!

Peridhaga ena seidhu vitten nee en meedhu ivalavu kadhal kolla ena nee keta tharunangalil

Punnagaiyudan

Athanda enakum theriyalaa enbean!

Evvaru koora
Andru en thandhaiyin anaippil nan konda nimmadhi
Indru un annaipil nan kolgiren endru!!

En mudhalum ilai
En mudivum ilai



Nan konda jenma thirupthi Un Paasam..!
:inlove:
 
அருகில் நீ இல்லாத போதிலும்
அனைத்திலும் உன் சாயல் !!

நித்தம் நான் கேட்கும் யாரோ ஒருவரின் பேச்சில் நீ அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைகள் !!

முத்த இமோஜிகள் கூட உன்
இதழை நினைவூட்டுகிறது !!

யாரோ ஒருவரிடம் இருந்து வரும் குறுஞ்செய்திகளில் கூட உன் குரல் கேட்கிறது
உன்னை மறக்க உன் குரல் உடனே உரையாடும் இந்த மனதை நான் என்ன செய்வது ?!

தப்பிச்செல்ல நினைத்தால் நான் போகும் இடமெல்லாம் கண்ணை உறுத்தும் உன் பெயர்
கண்ணை மூடிக்கொண்டால் என் கண்களை அடிமையாக்கிக் கொண்ட முகம் !!

விழும் மழைத்துளி எல்லாம் உன் காதல்
மண்ணெல்லாம் உன் வாசம்
வீசும் அனல் காற்றெல்லாம் உன் கோபம்
காலைக் கீற்றெல்லாம் உன் புன்னகை
மாலைப் பொழுதெல்லாம் நாம் மயங்கிய பொழுதுகள்
இரவெல்லாம் உன் நினைவுகள் வந்து தூங்காதே என்று தாலாட்டு பாடும்
கண் விழித்தால் வானில் வந்து சிரிக்கிறாய் (என் நிலா) !!

மறக்க நினைக்கும் வேளைகளில் மறதியை மறக்க வைத்தால் நான் என்ன செய்வது ?!



-Unasaikothamalli❤️

உந்தன் கவி கண்டு வியந்தேனடி
ரத்தினமே !
காதலும் ஆதலால் வரும் உணர்வுகளை அழகிய சொல்லால்
வர்ணித்தாயே!!


மறக்க நினைக்கும் வேளைகளில் மறதியை மறக்க வைத்தால் நான் என்ன செய்வது ?!

இம்மூன்று வரிகளும் உந்தன் முழு கவிதையின் சாராம்சம் !!

:kiss::heart1:
 
விடுதலையில்லா
சட்டம்
வேண்டும்
உன் காதல்
பிடிக்குள்
அகபட்டுக்கிடக்க!
 
உந்தன் கவி கண்டு வியந்தேனடி
ரத்தினமே !
காதலும் ஆதலால் வரும் உணர்வுகளை அழகிய சொல்லால்
வர்ணித்தாயே!!


மறக்க நினைக்கும் வேளைகளில் மறதியை மறக்க வைத்தால் நான் என்ன செய்வது ?!

இம்மூன்று வரிகளும் உந்தன் முழு கவிதையின் சாராம்சம் !!

:kiss::heart1:
U perfectly extracted the essence of poem mamss :blessing::kiss:
 
Top