முப்பால் கொண்டு வள்ளுவன் எழுதிவிட்டான், திருக்குறள்!!!
எப்பால் கொண்டு உன்னை நான்
வர்ணிப்பேன்!!!!
அவள் ***** அவன்
எப்பால் கொண்டு உன்னை நான்
வர்ணிப்பேன்!!!!
அவள் ***** அவன்
தேன் மிட்டாய் போல் சுவையான குரல்!!!
எலந்தவடை போல் காரமான பேச்சு!!!ஜவ்வு மிட்டாய் போல் நீளும் கவிதை!!!
கல்கோன மிட்டாய் போல் கல் மனம் !!! உன்னை நான் ரசித்தது இப்படி தான்