enna sakkatai uthadu kavaithai ellam palama iruku..enna materuநான் சில நேரங்களில்
மௌனமாகவே
பயணிக்கிறேன்
மௌனத்தினூடே சில
மௌனங்கள்
மௌனமாய் கரைந்துப்
போகின்றன!
அந்த மௌனத்தின்
மௌனத்தை
மனதிற்குள் நினைக்கும் பொழுது
மௌனித்துப் புன்னகைக்கிறேன்!
Matter is doesn't Matterenna sakkatai uthadu kavaithai ellam palama iruku..enna materu
.உன் விரல்களைப்
பிடித்துக் கொண்டு
ஊர்கோலம் சென்றதும்
ஊரார் விழிகளைப்
பொறாமைப்
படுத்தியதையும்
கூட மௌனமாய்
நினைக்கிறேன்!!!
நான் விழி
மூடும் நேரமும்
உன் விழி நோக்கவே
ஏங்குகிறேன்!!!
தலை சாயும் நேரம்
உன் மடி சாயவே
விழைகிறேன்!!!
இனி வரும் பிறப்பிலும்
இந்த பந்தம்
தொடர மௌனமாய்
மனதிற்குள்
மௌனித்து
வேண்டுகிறேன்
மௌனத்தில்
மௌனிக்கும் வரை!!!
ஆனால் நீ என்
உண்மையன்பை
உரசிப் பார்க்கும்
வேளைகளில்
உண்மையாய்
மரணிக்கிறேன்
மௌனத்தில் !
View attachment 149735