வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்;
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்..!
தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்;
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்..!
மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ?
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே..!
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ?
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூருதே..!
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்..!
தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்;
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்..!
மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ?
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே..!
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ?
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூருதே..!