என்ன காயம் ஆன போதும் என்
மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் சோகம் உன்னைத்
தாக்கும் என்றெண்ணும்போது
வந்த அழுகை நின்றது
மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
தாக்கும் என்றெண்ணும்போது
வந்த அழுகை நின்றது
