♥️MINSAARAKKANNAA♥️
Newbie
வலியைத்தந்து
கடந்து போனவர்கள்
பிறிதொரு நாள்
தோள்களை உலுப்பி
என்னை மறந்துவிட்டீரோ
நீர் தான் பெரிய ஆள் ஆயிற்றே
எனும்போதும்
மௌனமாய் ஒரு நட்பு புன்னகையோடு
கடந்து போகத்தான் முடிகிறது
ஆமாம்
நான் பெரிய ஆள் தானே
வலிகள் சுமந்து வடிக்கப்பட்ட சிலைகள்
உடனே உருவாகுவதுமில்லை
உருகுவதுமில்லையே…!
கடந்து போனவர்கள்
பிறிதொரு நாள்
தோள்களை உலுப்பி
என்னை மறந்துவிட்டீரோ
நீர் தான் பெரிய ஆள் ஆயிற்றே
எனும்போதும்
மௌனமாய் ஒரு நட்பு புன்னகையோடு
கடந்து போகத்தான் முடிகிறது
ஆமாம்
நான் பெரிய ஆள் தானே
வலிகள் சுமந்து வடிக்கப்பட்ட சிலைகள்
உடனே உருவாகுவதுமில்லை
உருகுவதுமில்லையே…!