
அலங்கார உடையுடன்
அங்கத்தில் தங்கமுடன்
அன்னநடை அழகுடன்
அசைந்தாடும் ரதமாக
அகல்விளக்கு ஒளியாக
அடுத்தவரை ஈர்த்திடும்
அச்சமிலா தோற்றமுடன்
அக்கம்பக்கம் திரும்பாது
அக்கரைச்சீமை பெண்ணாக
அங்ககீனம் ஏதுமின்றி
அச்சுப்பிழையிலா நூலாக
அசமந்தம் சிறிதுமின்றி
அசைவினில் நாகரிகமாக
அடர்த்திமிகு கூந்தலுடன்
அசத்தலாக நடைபோட
அடக்கமுடன் கண்டேன்
அசையாத சவமானேன் !!
Pengalai potruvom.... vanguvom......



yaruka irrukum... Odanae nammaku nu urrtiruvan... Irrunthalum keppom...
