• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Search results

  1. SolitudeKing

    பெண்மை

    மானிடன் இம்மண்ணில் வருவதற்கு வழியானவள் மங்கை என்பவள் ஆனால் அந்த மானிடனே அவ்வழியை மாய்க்க நினைக்கிறான்.. மனிதா...மங்கை என்பவள் மலர் போன்றவள்..அவளை மதிக்க கற்றுக்கொள் மாய்த்து விடாதே..
  2. SolitudeKing

    காதல் வலி!!!...

    உன் நினைவுகள் என்னை சுட்டெறிக்கின்றன காதல் என்று சொல்லி என் வாழ்கையில் தீராத வலிகளையும் காயங்களையும் தந்து விட்டாய் இரண்டு இதயங்களை கொண்ட பெண் என்று தெரிந்து இருந்தால் நான் ஒரு வேலை ஏமாந்து இருக்க மாட்டேன் என்னவோ காதலையும் தந்து காயங்களையும் தந்து கண் இமைக்கும் பொழுதில் காணாமல் பொய்விட்டால்...
  3. SolitudeKing

    கண்கள்

    உன் கண்களின் ஒரம் விபத்துப் பகுதி கண்களை பார்க்காமல் செல்லவும் என்றோரு எச்சரிக்கை பலகை வைக்காததால் விபத்துக்குள்ளாளேனடி காயம் ஏதுமின்றி உடல் மட்டும் என்னிடம் உயிர் அது விபத்தில் சிக்கிக் கொண்டது உன்னிடம்!!!...DVR
  4. SolitudeKing

    அவள் வருவாளா !!!

    காதல் என்னும் போர்வைக்குள், கன்னியவளை கனவில் தேடுகிறான், காத்திருப்பு எல்லாம் கரைவதற்குள், கவிதைக்கு உயிர்சேர்க்க அவள் வருவாளா??? அவள் விழுந்த விழிகளுக்குள், அணுவளவும் உறக்கமின்றி தவிக்கிறான், அந்நியமாய் விரும்பியவள் கடப்பதற்குள், அவனுள்ளே அடங்கிப்போக அவள் வருவாளா??? வலிகள் சொல்லும்...
  5. SolitudeKing

    அந்த மூன்று நாட்கள் !!!...

    முதலிரவு இதுதான் முதல் முறை புது புடவை கட்டி தலை நிறைய பூச்சூடி தங்க ஆபாரணங்கள் அணிந்து ஆசையோடு அலங்கரிகப்பட்ட தனி அறையில் தனித்து இருந்தேன்... என்னவனின் வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்தேன்...! . . இந்நாள் எந்தன் நீண்ட நாள் கனவு என் காதல் மன்னனை கரம் பிடித்துவிட்டேன் என்ற...
  6. SolitudeKing

    அந்த மூன்று நாட்கள் !!!...

    காதல் முதல் கல்லறை வரை...... உனக்கு நான் எனக்கு நீ என்று முடிவு செய்தேன்.. இரு இதயங்களை இடம் மாற்றிக் கொண்டேன்.. உன் சுவாசத்தில் கலந்தேன்.. இமைகள் மூட மறந்தேன்.. காதலில் கரைந்தேன்..! இறுதியில் நீ என்னை விட்டு பிரிந்து சென்றதும் உடைந்தேன்.. மதியில்லா மடையன் நான் தூக்கத்தை விற்று காதல்...
  7. SolitudeKing

    அந்த மூன்று நாட்கள் !!!...

    தனிமை கொடுமை!!!.. இரவு நேரம் நீண்டு செல்ல கால் நரம்பு ரெண்டும் பிண்ணிக் கொள்ள கடும் வலியை உணர்த்தியது எந்தன் விரல்கள் மறதி என்ற சொல் மடிந்து போக உன் நினைவுகள் வந்து என்னைக் கொல்ல கடும் குளிரை உணர்ந்த எந்தன் தலையோ கடந்த கால் வாழ்வை அசைபோட்டது நரம்பை உடைக்க திரவ இரத்தம் உறைந்தது உறங்கவிடாமல்...
  8. SolitudeKing

    தேவதையை தேடாதீர்கள் !

    எதையுமே நேர்த்தியாக செய்கிறாயா அல்லது நீ செய்வதனால் அது நேர்த்தியாகிறதா ...? உன்னைப் பற்றி பேசும் போது எப்படித்தான் வருகிறதோ என் குரலில் வசீகரம் .... நீ பூத்தொடுக்கும் போது எனக்கு குழப்பம் , உன் விரலெது மலரெது ....? எனது பேனாவால் ஒரு போதும் உன் பெயரை நேராக எழுத முடியாது ஏனனில் அதற்கும் சிறகு...
  9. SolitudeKing

    ஈர்ப்பு...

    உன் நெற்றியின் நடுவே சூரியனைச் சிறிதாக்கியதைப் போன்ற மஞ்சள் பொட்டு, வானவிலின் வளைவைப் போன்று செதுக்கிய புருவம், பாம்பு போன்று காதைச் சுற்றியிருக்கும் சுருள் முடி, இவற்றின் நடுவில் காரிருள் சூழ்ந்த மேகத்தைப் போன்று கண் மையுடன் இருக்கும் விழிகள் என்னை ஓரப் பார்வை பார்க்கும் போது என்னுள் ஓராயிரம்...
  10. SolitudeKing

    அந்த மூன்று நாட்கள் !!!...

    பெண்ணை போற்றும் இவ்வுலகில் அவளே தீண்டத்தகாதவள் ஆனாள் அந்த மூன்று நாட்கள் ! பெண்ணை தெய்வமாக வணங்குவோரும் அவள் தெய்வத்தை வணங்க தடையிட்டனர் அந்த மூன்று நாட்கள் ! பூவைப்போல் மென்மையானவள் பெண் அவள் பூவை தொட்டால் கருகிவிடும் என்றனர் அந்த மூன்று நாட்கள் ! பெண்ணின் உதிரத்தில் இருந்து உருவான சிசுவை...
  11. SolitudeKing

    உனக்காக காத்திருக்கிறேன்!!!....

    பருவம் அறியாமல் காதல் விதைத்தாய்!!!... பக்குவம் அறியாமல் வாட விட்டேன் !!!... சின்னஞ்சிறு அகவையில் சிறைகொண்டாய்!!!... தவிக்கவிட்டுத் தவறிழைத்தேன் !!!... நிலா கண் கசக்கிய தேய்பிறை இரவில்!!!... நினைவுகளை ஏந்திய நீர் கசியும் விழிகள்!!!... நீ வருவாயென வாயிலை நோக்கி!!!...DVR
  12. SolitudeKing

    Cool.....

    நானும் நேசித்தேன் என் காதலியை!!!... பழகிய சிறுகாலங்களிலே என் இரவை பறிகொடுத்தேன்!!!... என்னை அடிக்கடி எழுப்பும் தென்றல் காற்றும் அவள்தான்!!!... என் காதலி என்னிடம் பகலில் பேசியதில்லை!!!... பேசவும் முடியவில்லை!!!... இரவில் என்னிடம் பேசியது தான் அதிகம்!!!... நான் தூக்கத்தை மறந்து நான்...
  13. SolitudeKing

    வலி!!!...

    பிரிவு என்ற சோகத்தில்... நினைவு மட்டும் சுகமாகி நெஞ்சத்துள் புதைகிறது...! கோடைக்காலம் ஆனாலும், கண்ணில் மட்டும் ஏனோ மழைக்காலம்?... காற்றின் ஸ்பரிசம் கூட இன்று வலிக்கிறது!!!...DVR
  14. SolitudeKing

    தனிமை!!!..

    கைகள் இல்லாமலே என் இதயம் களவாடுகிறாய்..! தாலாட்டு பாடாமலே என் தூக்கத்தைத் தூளி ஆட்டுகிறாய்..! நகராமலே என்னுடன் நகர் வலம் வருகிறாய்...! தரையிறங்காமலே என்னைத் தாங்கிக் கொள்கிறாய்...! நான் என்னதான் பேசினாலும், எத்தனை நேரம் பேசினாலும், உதடுகள் அசையாமல் பேசினாலும், செவிகள் இல்லாமலே...
  15. SolitudeKing

    கண்களின் தீண்டல்!!!

    கண் பார்வையின் திசை மாறவில்லை!. இதயத்தின் தேடல் ஓயவில்லை!. உள்ளவரை உயிராக நீயுமில்லை!. உன்னிடம் என் உணர்ச்சியை வெளிப்படுத்தவும் இயலவில்லை!. பிறரோடு பேச மனமில்லை!. பிரிவைத் தடுக்கவும் முடியவில்லை!. உன் பார்வையும் என்மீது இல்லை!. என் மீது உனக்குக் காதலும் இல்லை!. இருந்தும் காத்திருக்கிறேன்...
Top