" எனை எட்டி பார்க்கும் பெண்ணே"
கண்களில் கண்ட அன்பு இன்று!!!
கண்கள் பாட்டம்பூச்சிப் போல சிறகுகள் அடித்து எனை பார்ப்பவலே நீ...

மைகளால் சூடிய அவளது இமைகளின் பேரழிகியோ இவள்...
ஒரு பாலம் போல ஒற்றை கோபுரம் அவளின் மூக்கு..மூன்றாம் பிறை நிலவில் மறைந்து விடும் அவள் மூக்குத்தியில்...
"ஓஓஓ பெண்ணே "
என் முன்னே....




Reactions: SkyLub Jazz