ஓா் உயில் தீட்டி
வைப்பேன் நான் உனக்காக
என்று என்னுயிர் கூட இல்லை
இனி எனக்காக என்று


ஓர் நெடுஞ்சாலை
தன்னை நான் கடந்தேனே
அன்று என்னை நிலம்
கேட்டதம்மா உன் நிழல்
எங்கு என்று
உன்னில் நான்
ஒரு பாதியென
தெரியாதோ ஓ..


ஓ அன்பே நீ
அதை சொல்லுவதேன்
புரியாதோ ஓ
ஊதா ஊதா
ஊதா பூ உன் பேர்
தவிர ஊதா பூ





Thaalaattuven
Nanae kanmani