அவளுடைய காதல் பொய்யாக இருந்திருந்தாலும் அழகாக இருந்தது
அவள் இருக்கும் வரையில்
ஏமாற்றுதலும் ஏமாறுதலும் இல்லாமல் இருந்திருந்தால்
இந்த காதல் காவியமாய் இருந்து இருக்கும்
இப்படி கல்லறையில் புதையாமல்...
அவள் இருக்கும் வரையில்
ஏமாற்றுதலும் ஏமாறுதலும் இல்லாமல் இருந்திருந்தால்
இந்த காதல் காவியமாய் இருந்து இருக்கும்
இப்படி கல்லறையில் புதையாமல்...

