• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
MoonFlare
Reaction score
1,724

Profile posts Latest activity Postings About Badges

  • ஆசை தூண்டிலில்
    மாட்டிக்கொண்டு இது
    தத்தளித்து துடிக்கிறதே

    காயம் யாவையும் தேற்றி
    கொண்டு இது மறுபடியும்
    நினைக்கிறதே உள்ளுக்குளே
    துடிக்கும் சிறு இதயம்
    எத்தனையோ கடலை
    இது விழுங்கும்

    வேண்டும் வேண்டும்
    என்று கேட்கையிலே வேண்டாம்
    வேண்டாம் என்று சொல்லுமே

    வேண்டாம் வேண்டாம் என்று
    விலகி நின்றால் வேண்டும்
    வேண்டும் என்று துள்ளுமே

    இது தவித்திடும் நெருப்பா
    இல்லை குளிர்ந்திடும் நீரா
    இது பனி ஏாி மழையா இதை
    அறிந்தோர் யாருமில்லை

    உள்ளத்திலே அறை உண்டு
    வாசல் இல்லை
    உள்ளே வந்திடும் நினைவோ
    திரும்பவில்லை

    இதயம் இந்த
    இதயம் இன்னும் எத்தனை
    இன்பங்கள் தாங்கிடுமோ
    இதயம் இந்த இதயம் இன்னும்
    எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ
    விரல் தொடவில்லையே...நகம் படவில்லையே...
    விரல் தொடவில்லையே நகம்
    படவில்லையே உடல் தடையில்லையே
    இது போல் ஒரு இணையில்லையே..

    விழியும் விழியும் கலந்து
    கலந்து பார்வை ஒன்று ஆனதே
    உயிரும் உயிரும் கலந்த
    போது உலகம் நின்று போனதே..


    அழைக்கும்போது உதிக்க முடிந்தால்
    அதற்குப் பெயரும் நிலவில்லை

    நினைக்கும்போது நிலவு உதிக்கும்
    நிலவு அழைக்கக் குரலில்லை

    யாரைக் கேட்டது
    இதயம்...யாரைக் கேட்டது இதயம்..

    விழி தொடுவது விரல் தொடவில்லை...
    Adada indha manasudhan
    Suthi suthi unna theduthae
    Azhaga indha kolusudhan
    Thathi thathi un peyar solludhae...

    Kitta vandhu neeyum
    Pesum podhu
    Kitta thatta kannu verthu pogum
    Moochae kaaichalaa maarum

    Vittu vittu unna
    Paarkum podhu
    Vetti vetti minnal onnu modhum
    Manasae maargazhi maasam

    Arugil undhan vaasam
    Intha kaathil veesuthu
    Vizhi theruvil pogum undhan
    Uruvam theduthu

    Paavi nenja enna senja
    Uunthan pera solli konja
    Enna konnaalum appodhum
    Un pera solvenadaa

    Onna renda enna
    Naanum solla
    Oraayiram aasa vachen ulla
    Pesa dhairiyam illa


    Kaalam yaavum naalum
    Unna paarthae vazhanum
    Uyir pogum neram undhan
    Madiyil saaindhae saaganaum

    Unna thavira enna venum
    Vera enna ketka thonum
    Nenjam unnoda vazhaama
    Mannodu saayaadhada …aaa….

    கண்டுகொண்டேன்
    கண்டுகொண்டேன்....
    காதல் முகம்
    கண்டுகொண்டேன்....

    விரல் தொடும்
    தூரத்திலே...

    வெண்ணிலவு
    கண்டுகொண்டேன்...

    வெண்ணிலா..
    வெளிச்சம்
    கிண்ணத்தில்
    விழுந்து
    நிறைந்தால்
    வழிந்தால்
    மகிழ்ச்சி...

    வெண்ணிலா
    வெளிச்சம்
    கிண்ணத்தை
    உடைத்தால்
    உயிரை
    உடைப்பாள்
    ஒருத்தி...

    என் கண் பார்த்தது
    என் கை சேருமோ...

    கை சேராமலே
    கண்ணீர் சேருமோ...
    Too much in my mind, just like the lyrics confess.
    Nothing left to say—silence feels safer than truth.


    கானல் ஆகுமோ
    காரிகை கனவு

    தாகம் தீர்க்குமோ
    கோடையின் நிலவு

    தொலைவிலே வெளிச்சம்
    தனிமையில் உருகும் அனிச்சம்

    கனவுதான் இதுவும்
    கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
    தினம் வருதே அச்சம்

    மேகதூதம் பாட வேண்டும்
    மேனி மீது சாரல் வேண்டும்
    காளிதாசன் காண வேண்டும்
    வானவில் வரும் வாழ்வில் மீண்டும்
    What is meant for you doesn't pass you, it circles you, again and again, until you're ready.


    கடல் தாண்டும் பறவைகெல்லாம்
    இளைபாற மரங்கள் இல்லை
    கலங்காமலே கண்டம் தாண்டுமே

    ஓஹோ முற்றுபுள்ளி அருகில் நீயும்
    மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தாய்
    முடிவு என்பதும் ஆரம்பமே

    வளைவில்லாமல் மலை கிடையாது
    வலி இல்லாமல் மனம் கிடையாது
    வருந்தாதே வா

    அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா

    காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
    தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
    தன்னை காக்கவே தானாய் வளருமே

    ஓஹோ ஓ பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்
    பெண்ணே கொஞ்ச நேரம்தானே
    உன்னை தோன்றினால் இன்பம் தோன்றுமே

    விடியாமல்தான் ஒரு இரவேது
    வழியாமல்தான் வெள்ளம் கிடையாது
    வருந்தாதே வா..

    சரவண பவ குக வடிவழகா
    தினம் தினம்
    கனவினில் வரும் முரு.கா ஆஹா

    இணைந்தது இணைந்தது
    இரு முகம் தா.ன்
    இரண்டுக்கும் எதற்கொரு
    அறிமுகம் தான் ஹா ஆ

    வா வா
    ஸ்ரீ வள்ளி கூட வா

    சோ சோ
    ஆலோலம் பாட.வா

    மணிமுத்தம் தர.வா
    மணி மஞ்சம் வர.வா..
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top