• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
MoonFlare
Reaction score
1,369

Profile posts Latest activity Postings About Badges

  • முகத்திரைக்குள்ளே நின்று
    கண்ணாம் பூச்சி ஆடினாய்
    பொய்யால் ஒரு மாலை கட்டி
    பூசை செய்து சூடினாய்
    நிழல்களின் உள்ளே உள்ள
    நிஜங்களைத் தேடினேன்
    நீயாய் அதை சொல்வாய் என்று
    நித்தம் உன்னால் வாடினேன்

    சொல்ல நினைத்தேன் ஆனால்
    வார்த்தை இல்லை
    உன்னை விட்டால் யாரும் எந்தன்
    சொந்தம் இல்லை
    சொந்தம் என்று யாரும் இனி
    தேவை இல்லை...


    உன் பனித்துளி பனித்துளி பனித்துளி
    எனை சுடுவது சுடுவது ஏனோ

    என் சூரியன் சூரியன் சூரியன்
    அதில் உருகுது உருகுது ஏனோ

    இது நனவாய் தோன்றும் கனவு
    இது காலையில் தோன்றும் நிலவு
    இது கண்ணை கண்ணைப் பரித்து
    வெளிச்சம் தரும் இரவு


    காதலா காதலா எண்ணவும் கூசுதே
    ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே
    தொலைவில் அன்று பாா்த்த கனமா
    அருகில் இன்று நேரும் ரணமா

    கொல்லாமல் நெஞ்சைக் கொல்வதென்ன கூறாய்
    வாய்விட்டு அதைக் கூறாயோ

    சொல்லாமல் என்னைவிட்டு
    நீயும் போனால் என்னாவேன்
    என்று பாராயோ

    சில மேகங்கள் பொழியாமலே கடந்தேவிடும்
    உன் வானிலே எந்தன் நெஞ்சமும்
    ஒரு மேகமே அதை சிந்தும் முன்னே
    வானும் தீா்ந்ததே

    மிருதா... மிருதா மிருதா
    நீ யாரென இவளிடம்
    சொல்வாயா மிருதா... மிருதா
    மிருதா உன் காதலை உயிருடன்
    கொல்வாயா இவள் நெஞ்சினில்
    மெதுவாய் நுழைவாயா இவள்
    கண்களின் முன்னே சிதைவாயா
    மிருதா
    நான் மனிதன் அல்ல
    கொல்லும் மிருகம் அல்ல
    இரண்டுக்கும் நடுவில் ஏதோ
    ஒன்று நான் நிஜமும் அல்ல
    நீ கனவும் அல்ல இரண்டுக்கும்
    இடையில் ஆனோம் இன்று

    Vannamadhi vattamadhi
    vaanathile irukum
    Boomiyellam thedum madhi
    ennavendru sollava..
    Ennavendru sollava..

    Nee enakku thandha
    madhi un madiyil kedaikkum
    Nimmadhi dhaan endru unndhan
    kaadhil vandhu sollava ..
    Kaadhil vandhu sollava..

    Ullamingu un perai
    cholli cholli thudikum
    Ullukule uumai veyil adikum…
    Pani sindhum poovanam
    porvai pola enai moodum
    Oru selai megam...

    கால் போகும் போக்கில்..
    மனம் போகும் நாளில்..
    கிடையாது தடை போட
    முள்வேலிதான்

    நான் போகும் பாதை..
    நிழல் போல கூட..
    வருகின்ற பூங்காற்றும்
    என் தோழிதா..ன்

    நீண்ட தூரம் ஓடும் மேகம்
    யாரை தே..டுதோ
    நீரில்லாமல் வாடும் எந்தன்
    ஊரை தேடுதோ..

    நானும் என்னை கேள்வி
    கேட்கும் நா...ள் இது..
    திரு நா....ள் இது..
    அடியே நீதானடி
    என் போதை தேனே
    முத்தம் கொஞ்சு

    சகியே நீயாரடி
    கை தீண்டும் பௌர்ணமி
    கொஞ்சம் நில்லு

    பெண்ணே பெண்ணே
    உந்தன் கையில் நானும்
    கூடும் நேரம் விட்டு செல்லாதே

    கண்ணே கண்ணே
    நீளும் காலம் வேண்டும்
    வாராயோ அருகிலே

    பூவே காதல் பூக்கும் பூவே
    சாரல் வீச ஈரம்
    என்னை கொஞ்சும்
    மழையில் உன் வாசம்

    கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்
    புலரும் காலை வேண்டாம்
    இரவின் குளிரே
    என்னை கொல்லாதே

    மெய்யெழுத்தும் மறந்தேன்
    உயிரெழுத்தும் மறந்தேன்
    ஊமையாய் நானும் ஆகினேன்
    கையை சுடும் என்றாலும்
    தீயைத் தொடும் பிள்ளை போல்
    உன்னையே மீண்டும் நினைக்கிறேன்..

    அடிமேல்.. அடியாய்..
    மேளம்போல்.. மனதால்..
    உயிர் வேறோ? உடல் வேறோ?
    விதியா?.. விதையா?..
    செடி மேல்.. இடியா?..
    செல்லாதே செல்லாதே

    நினைவில்லை என்பாயா? நிஜமில்லை என்பாயா?
    நீ என்ன சொல்வாய் அன்பே ?
    உயிர் தோழன் என்பாயா?
    வழிப்போக்கன் என்பாயா ?
    விடை என்ன சொல்வாய் அன்பே ?



    உயிர் தோழன் என்பாயா?
    வழிப்போக்கன் என்பாயா ?
    விடை என்ன சொல்வாய் அன்பே ?
    சாஞ்சாடும்.. சூரியனே..
    சந்திரனை.. அழவைத்தாய்..
    சோகம் ஏன் சொல்வாயா?
    செந்தாழம்.. பூவுக்குள்..
    புயலொன்று.. வரவைத்தாய்..
    என்னாகும் சொல்வாயா ?

    உன் பேரைச் சொன்னாலே

    உள்நாக்கில் தித்திக்குமே
    நீயெங்கே நீயெங்கே
    உன்னோடு சென்றாலே
    வழியெல்லாம் பூப்பூக்குமே
    நீயெங்கே நீயெங்கே
    ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
    உயிர் தின்ன பார்க்குதே நண்பா
    துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
    எங்கே நீ என் நண்பா?

    முன் ஜென்மம்
    எல்லாம் பொய் என்று
    நினைத்தேன் உன் கண்ணை
    பாா்த்தேன் மெய் தானடா

    உருவங்கள் எல்லாம்
    உடல் விட்டு போகும்
    உள்ளத்தின் காதல் சாகாதடி

    உன்னாலே கண்கள்
    தள்ளாடி
    உறங்காமல் எங்கும்
    என் ஆவி

    முழுதாய் நிலவு
    நம்மை பாா்க்க காற்றில்
    எங்கும் அது மாயம் சோ்க்க
    கைகள் கோா்த்து நீ வெப்பம்
    சோ்க்க வெட்கம் தாண்டி நான்
    என்னை தோற்க

    மரணம் தாண்டி
    வாழும் காதல் உன் விழியோரம்
    நான் காண்கிறேன்

    உன்னாலே கண்கள்
    தள்ளாடி உறங்காமல் எங்கும்
    என் ஆவி

    நீராவியாய் என்னை
    நீ மோதினாய் உன் பாா்வையில்
    ஈரம் உண்டாக்கினாய்
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top