முன் ஜென்மம்
எல்லாம் பொய் என்று
நினைத்தேன் உன் கண்ணை
பாா்த்தேன் மெய் தானடா
உருவங்கள் எல்லாம்
உடல் விட்டு போகும்
உள்ளத்தின் காதல் சாகாதடி
உன்னாலே கண்கள்
தள்ளாடி
உறங்காமல் எங்கும்
என் ஆவி
முழுதாய் நிலவு
நம்மை பாா்க்க காற்றில்
எங்கும் அது மாயம் சோ்க்க
கைகள் கோா்த்து நீ வெப்பம்
சோ்க்க வெட்கம் தாண்டி நான்
என்னை தோற்க
மரணம் தாண்டி
வாழும் காதல் உன் விழியோரம்
நான் காண்கிறேன்
உன்னாலே கண்கள்
தள்ளாடி உறங்காமல் எங்கும்
என் ஆவி
நீராவியாய் என்னை
நீ மோதினாய் உன் பாா்வையில்
ஈரம் உண்டாக்கினாய்

Adhulayum andha kudhura Karan thaan periya Vela pathutaan anaiku..








Reactions: MoonFlare and Petr0maX