மௌனங்கள் பின்னே ஒளிந்து கொண்டிருக்கிறாய்....
ஆனாலும்....
உன் கண் திரை அசைவே
பேசிவிடுகிறது என்பதை மறந்து விடுகிறாய்....
ஒரு முறைக்கு பலமுறை வாசிக்கிறேன்....
ஒவ்வொரு முறைக்கும் நூறு முறை நேசிக்கிறேன்....
உண்மையாதெனில்....
உண்மையாதெனில்....
நீ கவிதையாகிறாய்....
நான் கவிஞன்னாகிறேன்....
ஆனாலும்....
உன் கண் திரை அசைவே
பேசிவிடுகிறது என்பதை மறந்து விடுகிறாய்....
ஒரு முறைக்கு பலமுறை வாசிக்கிறேன்....
ஒவ்வொரு முறைக்கும் நூறு முறை நேசிக்கிறேன்....
உண்மையாதெனில்....
உண்மையாதெனில்....
நீ கவிதையாகிறாய்....
நான் கவிஞன்னாகிறேன்....
(2)