பெண்ணே !
வான்வெளிக்குச்
நீ சென்றால்
வான் நிலவும்
வாய்பிளந்து பார்க்குமடி....
சுவிட் கடைக்கு
நீ
சென்றால்
சுவிட்களுக்கும்
எச்சில் ஊறுமடி....!
வெதுவெதுப்பான நீரில்
உன் கைப்பட்டால்
அது பனிக்கட்டியாக
உறையுமடி ....
கசப்பானது
உன் இதழ் பட்டாலும்
கற்கண்டாய் இனிக்குமடி...!
பூங்காவிற்குள்
நீ புகுந்தால்
பூக்களும்
உன் அழகில் மயங்குமடி....!
புயல் காற்று
உன்னை தீண்டினால்
பூங்காற்றாய் மாறி வீசும்படி... |
கடற்கரைக்கு
நீ சென்றால்
அலைகளும்
உனக்கு பாதபூஜை
செய்யுமடி......
வான் மழையில்
நீ நனைந்தால்
மழைக்கும்
குளிர் எடுக்குமடி .....!
பனித்துளி மீது
உன் பார்வை விழுந்தால்
அதற்கும் வேற்குமடி....
தென்றல்
உன்னை தீண்டினால்
அதற்கும்
காய்ச்சல் வருமடி..
சராசரி மனிதன்
நான் என்ன செய்வேன்..
எப்படி சொல்வேன்????
வான்வெளிக்குச்
நீ சென்றால்
வான் நிலவும்
வாய்பிளந்து பார்க்குமடி....
சுவிட் கடைக்கு
நீ
சென்றால்
சுவிட்களுக்கும்
எச்சில் ஊறுமடி....!
வெதுவெதுப்பான நீரில்
உன் கைப்பட்டால்
அது பனிக்கட்டியாக
உறையுமடி ....
கசப்பானது
உன் இதழ் பட்டாலும்
கற்கண்டாய் இனிக்குமடி...!
பூங்காவிற்குள்
நீ புகுந்தால்
பூக்களும்
உன் அழகில் மயங்குமடி....!
புயல் காற்று
உன்னை தீண்டினால்
பூங்காற்றாய் மாறி வீசும்படி... |
கடற்கரைக்கு
நீ சென்றால்
அலைகளும்
உனக்கு பாதபூஜை
செய்யுமடி......
வான் மழையில்
நீ நனைந்தால்
மழைக்கும்
குளிர் எடுக்குமடி .....!
பனித்துளி மீது
உன் பார்வை விழுந்தால்
அதற்கும் வேற்குமடி....
தென்றல்
உன்னை தீண்டினால்
அதற்கும்
காய்ச்சல் வருமடி..
சராசரி மனிதன்
நான் என்ன செய்வேன்..
எப்படி சொல்வேன்????