• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Kadhaiyin munnotam .

என் நினைவில்

வணக்கம்
ஒரு பாடல் வரிகளோடு உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் .
( உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் . நடபவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடிதிருபோம் )
நா. முத்துகுமார் வரிகள்

இது மாதிரி தான் வாழ்க்கை . இன்னைக்கு ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் ஈர்ப்பு நிரந்தரம் இல்லை . ஒரு சின்ன சண்டை வந்தா அவங்க கூட இருந்த சந்தோசமான நினைவுகள் நமக்கு தெரியாது அந்த நொடி நம்ம டக்குனு தூக்கி போட்டுவிட்டு வருந்துறோம் .

இப்ப கதைக்குள் செல்வோம் .
இன்று கதாபாத்திரங்களை பார்ப்போம்

இந்த கதையின் நாயகன் விஜய் .
நாயகி தீக்ஷா
விஜய் சாதாரணமான இளைஞன் . தீக்ஷா பாசமானவள் , அழகுக்கு பெயரே அவள் தான் என்று கூறலாம் . விஜய் நட்புக்காக எதையும் செய்வான் . அவனுக்கு நண்பர்கள் தான் அதிகம் , அவன் இருக்கும் இடம் எபோதும் சந்தோசமாக இருக்கும் . தீக்ஷா தந்தை இல்லாத பெண் . விஜய்க்கு தாய் இல்லை .
 
Top