AgaraMudhalvan
Epic Legend
2. Love
நிஜமாய் காதல் என்பது தன்முனைப்புகள் ஏதுமின்றி நிகழ்தல்,
நாம் நேசிப்பவர்கள் மகிழ்ச்சியில் மகிழ்தல்,
அம்மகிழ்ச்சிக்கு நான் மட்டுமே காரணமாக இருந்திடவேண்டும் என்னும் சுயநலத்திலிருந்து விலகுதல்,
அவர்கள் மகிழ்ச்சிக்காக என்னென்ன செய்கின்றார்களோ அவையனைத்தையும் கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ளல்,
அவர்களுக்கு உங்களை பிடிக்கவில்லையா? வேறு ஒருவரை பிடித்திருக்கிறதா? அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியா?
ஆம் எனில்
இவ்வளவு நாள் நீ உடனிருந்தது பொய்யா? உன் காதல் போலியா? உன் அன்பு நடிப்பா? நான் எந்த வகையில் குறைந்துபோய்விட்டேன்? என்ற கேள்விகளுக்கு இடம்தராமல், அவர்கள் மகிழ்ச்சியை அவர்கள் தேடிக்கொள்வதற்கு இடையூறாக இல்லாதிருத்தல்.
இவ்வளவு நாள் நீ உடனிருந்தது நிஜம்!
உன் காதல் நிஜம்!
உன் அன்பு நிஜம்!
இப்போது நீ இல்லாதிருப்பதும் நிஜம்!
நிஜங்களை நிபந்தனையின்றி
ஏற்றுக்கொள்ளப் ப
ழகுதல் காதல்.
The End
நிஜமாய் காதல் என்பது தன்முனைப்புகள் ஏதுமின்றி நிகழ்தல்,
நாம் நேசிப்பவர்கள் மகிழ்ச்சியில் மகிழ்தல்,
அம்மகிழ்ச்சிக்கு நான் மட்டுமே காரணமாக இருந்திடவேண்டும் என்னும் சுயநலத்திலிருந்து விலகுதல்,
அவர்கள் மகிழ்ச்சிக்காக என்னென்ன செய்கின்றார்களோ அவையனைத்தையும் கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ளல்,
அவர்களுக்கு உங்களை பிடிக்கவில்லையா? வேறு ஒருவரை பிடித்திருக்கிறதா? அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியா?
ஆம் எனில்
இவ்வளவு நாள் நீ உடனிருந்தது பொய்யா? உன் காதல் போலியா? உன் அன்பு நடிப்பா? நான் எந்த வகையில் குறைந்துபோய்விட்டேன்? என்ற கேள்விகளுக்கு இடம்தராமல், அவர்கள் மகிழ்ச்சியை அவர்கள் தேடிக்கொள்வதற்கு இடையூறாக இல்லாதிருத்தல்.
இவ்வளவு நாள் நீ உடனிருந்தது நிஜம்!
உன் காதல் நிஜம்!
உன் அன்பு நிஜம்!
இப்போது நீ இல்லாதிருப்பதும் நிஜம்!
நிஜங்களை நிபந்தனையின்றி
ஏற்றுக்கொள்ளப் ப
ழகுதல் காதல்.
The End