AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆வலிகள்༆•❤꧂
தேம்பித் தேம்பி .. அழுது..
தானே தன் கண்ணீரை துடைத்துக் கொள்ளும் மனிதர்களின்..
மனதுக்கு பேரமைதி தேவைப்படுகின்றது..
யாரோடும் பேச மனநிலை வந்துவிடாது..
எதன் மேலும் விருப்பம் ஏற்படாது..
எந்த உணவின் மீதும் ஈர்ப்பு வந்து விடாது..
ஏக்கங்களும்,
ஏமாற்றங்களும்..
எட்டி உதைத்து பேசிய வார்த்தைகளும்..
ஊசி குத்துவது போல் பிறர் உள்ளத்தை உடைத்துக் கூறிய வார்த்தைகளும்..
எல்லாம் உள்ளத்தை அடைத்துக்கொண்டு கண்களை பெருமையில் மூழ்கிடச்செய்யும்..
வலிகள் என்பது வார்த்தைகளினால்
கூற முடியாது..
அது சில நேரங்களில் கண்ணீரிலும், அமைதியிலும் வெளிப்படும்..