• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ஶ்ரீ கவிதைகள்

Shreepranvi

Novice Sprinter
இந்த எழுத்துக்கள் இருந்துவிட்டு
போகட்டும்.,
அறுபத்தி ஆறு வயதில்
கட்டிலோடு சாய்ந்ததன் பின்,
தலை
தடவி முத்தம் தர இவை வேண்டும் !

காதலித்ததாய் வாழ்ந்து கெட்டவர்களும்,
காதலை புரியாமலேயே காதலிப்பவர்களும்,
காதல் இவ்வளவு தானென தூற்றுபவர்களும்.,

நாம் இருவரும் காதலில்.,
முத்தமோகங்களுடன் கவிதைகளும் இணங்கி
கசிந்துருகி வாழ்வதைக் கண்டு..

" இதையெல்லாம் பார்த்துவிட்டோம் "என்றும்
" கடந்து தான் வந்திருக்கிறோம்" என்றும்
பொருமிக் கொண்டிருப்பார்கள் ..

ஆனால்.,
"ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள் " என்னும் அவர்களின்.,
காதலின் காலாவதி நாட்களை கடந்து
பயணித்துக் கொண்டிருப்போம் நாம் ..

"அலுத்து போய்விடும்
சலிப்பு ஏற்படும்
வெறுப்பு வந்துவிடும்
தீர்ந்து போய்விடும் "
என்றவர்களின் வாயெல்லாம்
அன்று அடைக்கபட்டிருக்கும் ..

இப்போது.,
இயல்பல்ல போலி என்றும்
நடித்து கொண்டிருக்கிறார்கள் என்றும்
சொல்ல ஆரம்பித்திருப்பார்கள் ..

என்னில் நீயும் உன்னில் நானுமாய்
உடல் ரெண்டில் உயிர் ஒன்றுமாய்
ஒருமித்த நேசங்களுடன் வாழும்
காதல் வாழ்வை மறந்து போனதாலும் .,

எப்படியும் சலித்துத் தான் போகப்போகிறாய்
என்ற எண்ணத்தில் வாழ்ந்து கெட்டதாலும்.,
காதலை அவர்களால் வாழ்க்கை முழுவதிலும்
கடத்த முடியாமல் போயிருக்கும் ..

தீர்ந்து போகும்,
சலித்து போகும்
என்ற எண்ணத்தோடு
எந்த உறவிலும்
அன்பை ஸ்பரிசிக்க முடியாதென்றும் .,
இதுவரை தாம் கொண்டது
காதலே இல்லை என்ற
உண்மையும் புலப்பட்டிருக்கும் ..

இப்போது நாம்.,
உண்மை காதலில் உழன்று கொண்டிருப்போம்,
சலிக்காத காதலை ருசித்துக் கொண்டிருப்போம்,
காதல் மூச்சுக்காற்றாய் நம்மில் வசப்பட்டிருக்கும்,
காதலுக்கு வாசம் தர
வளர்பிறையை மட்டுமே கொண்ட
இரு குட்டி நிலாக்கள் பிறந்திருக்கும்,
நரை தீண்டியும் - தீராமல்
காதல் நம்மில் மிச்சமிருக்கும்

ஆம்
உண்மை தான்
நீயும் நானும்
அப்போதும் முத்தமிட்டு கொண்டிருப்போம்

--ஶ்ரீ
 
இந்த எழுத்துக்கள் இருந்துவிட்டு
போகட்டும்.,
அறுபத்தி ஆறு வயதில்
கட்டிலோடு சாய்ந்ததன் பின்,
தலை
தடவி முத்தம் தர இவை வேண்டும் !

காதலித்ததாய் வாழ்ந்து கெட்டவர்களும்,
காதலை புரியாமலேயே காதலிப்பவர்களும்,
காதல் இவ்வளவு தானென தூற்றுபவர்களும்.,

நாம் இருவரும் காதலில்.,
முத்தமோகங்களுடன் கவிதைகளும் இணங்கி
கசிந்துருகி வாழ்வதைக் கண்டு..

" இதையெல்லாம் பார்த்துவிட்டோம் "என்றும்
" கடந்து தான் வந்திருக்கிறோம்" என்றும்
பொருமிக் கொண்டிருப்பார்கள் ..

ஆனால்.,
"ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள் " என்னும் அவர்களின்.,
காதலின் காலாவதி நாட்களை கடந்து
பயணித்துக் கொண்டிருப்போம் நாம் ..

"அலுத்து போய்விடும்
சலிப்பு ஏற்படும்
வெறுப்பு வந்துவிடும்
தீர்ந்து போய்விடும் "
என்றவர்களின் வாயெல்லாம்
அன்று அடைக்கபட்டிருக்கும் ..

இப்போது.,
இயல்பல்ல போலி என்றும்
நடித்து கொண்டிருக்கிறார்கள் என்றும்
சொல்ல ஆரம்பித்திருப்பார்கள் ..

என்னில் நீயும் உன்னில் நானுமாய்
உடல் ரெண்டில் உயிர் ஒன்றுமாய்
ஒருமித்த நேசங்களுடன் வாழும்
காதல் வாழ்வை மறந்து போனதாலும் .,

எப்படியும் சலித்துத் தான் போகப்போகிறாய்
என்ற எண்ணத்தில் வாழ்ந்து கெட்டதாலும்.,
காதலை அவர்களால் வாழ்க்கை முழுவதிலும்
கடத்த முடியாமல் போயிருக்கும் ..

தீர்ந்து போகும்,
சலித்து போகும்
என்ற எண்ணத்தோடு
எந்த உறவிலும்
அன்பை ஸ்பரிசிக்க முடியாதென்றும் .,
இதுவரை தாம் கொண்டது
காதலே இல்லை என்ற
உண்மையும் புலப்பட்டிருக்கும் ..

இப்போது நாம்.,
உண்மை காதலில் உழன்று கொண்டிருப்போம்,
சலிக்காத காதலை ருசித்துக் கொண்டிருப்போம்,
காதல் மூச்சுக்காற்றாய் நம்மில் வசப்பட்டிருக்கும்,
காதலுக்கு வாசம் தர
வளர்பிறையை மட்டுமே கொண்ட
இரு குட்டி நிலாக்கள் பிறந்திருக்கும்,
நரை தீண்டியும் - தீராமல்
காதல் நம்மில் மிச்சமிருக்கும்

ஆம்
உண்மை தான்
நீயும் நானும்
அப்போதும் முத்தமிட்டு கொண்டிருப்போம்

--ஶ்ரீ
Awesome மொழியாலே!!!
என்னில் நீயும் உன்னில் நானுமாய்
உடல் ரெண்டில் உயிர் ஒன்றுமாய்
ஒருமித்த நேசங்களுடன் வாழும் ✨✨✨

:blessing::hearteyes:
 
இந்த எழுத்துக்கள் இருந்துவிட்டு
போகட்டும்.,
அறுபத்தி ஆறு வயதில்
கட்டிலோடு சாய்ந்ததன் பின்,
தலை
தடவி முத்தம் தர இவை வேண்டும் !

காதலித்ததாய் வாழ்ந்து கெட்டவர்களும்,
காதலை புரியாமலேயே காதலிப்பவர்களும்,
காதல் இவ்வளவு தானென தூற்றுபவர்களும்.,

நாம் இருவரும் காதலில்.,
முத்தமோகங்களுடன் கவிதைகளும் இணங்கி
கசிந்துருகி வாழ்வதைக் கண்டு..

" இதையெல்லாம் பார்த்துவிட்டோம் "என்றும்
" கடந்து தான் வந்திருக்கிறோம்" என்றும்
பொருமிக் கொண்டிருப்பார்கள் ..

ஆனால்.,
"ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள் " என்னும் அவர்களின்.,
காதலின் காலாவதி நாட்களை கடந்து
பயணித்துக் கொண்டிருப்போம் நாம் ..

"அலுத்து போய்விடும்
சலிப்பு ஏற்படும்
வெறுப்பு வந்துவிடும்
தீர்ந்து போய்விடும் "
என்றவர்களின் வாயெல்லாம்
அன்று அடைக்கபட்டிருக்கும் ..

இப்போது.,
இயல்பல்ல போலி என்றும்
நடித்து கொண்டிருக்கிறார்கள் என்றும்
சொல்ல ஆரம்பித்திருப்பார்கள் ..

என்னில் நீயும் உன்னில் நானுமாய்
உடல் ரெண்டில் உயிர் ஒன்றுமாய்
ஒருமித்த நேசங்களுடன் வாழும்
காதல் வாழ்வை மறந்து போனதாலும் .,

எப்படியும் சலித்துத் தான் போகப்போகிறாய்
என்ற எண்ணத்தில் வாழ்ந்து கெட்டதாலும்.,
காதலை அவர்களால் வாழ்க்கை முழுவதிலும்
கடத்த முடியாமல் போயிருக்கும் ..

தீர்ந்து போகும்,
சலித்து போகும்
என்ற எண்ணத்தோடு
எந்த உறவிலும்
அன்பை ஸ்பரிசிக்க முடியாதென்றும் .,
இதுவரை தாம் கொண்டது
காதலே இல்லை என்ற
உண்மையும் புலப்பட்டிருக்கும் ..

இப்போது நாம்.,
உண்மை காதலில் உழன்று கொண்டிருப்போம்,
சலிக்காத காதலை ருசித்துக் கொண்டிருப்போம்,
காதல் மூச்சுக்காற்றாய் நம்மில் வசப்பட்டிருக்கும்,
காதலுக்கு வாசம் தர
வளர்பிறையை மட்டுமே கொண்ட
இரு குட்டி நிலாக்கள் பிறந்திருக்கும்,
நரை தீண்டியும் - தீராமல்
காதல் நம்மில் மிச்சமிருக்கும்

ஆம்
உண்மை தான்
நீயும் நானும்
அப்போதும் முத்தமிட்டு கொண்டிருப்போம்

--ஶ்ரீ
என்றும் தோற்றுப்போவான் உன் வீரனடி உன் இதழ் போரில் :hearteyes:
 
இந்த எழுத்துக்கள் இருந்துவிட்டு
போகட்டும்.,
அறுபத்தி ஆறு வயதில்
கட்டிலோடு சாய்ந்ததன் பின்,
தலை
தடவி முத்தம் தர இவை வேண்டும் !

காதலித்ததாய் வாழ்ந்து கெட்டவர்களும்,
காதலை புரியாமலேயே காதலிப்பவர்களும்,
காதல் இவ்வளவு தானென தூற்றுபவர்களும்.,

நாம் இருவரும் காதலில்.,
முத்தமோகங்களுடன் கவிதைகளும் இணங்கி
கசிந்துருகி வாழ்வதைக் கண்டு..

" இதையெல்லாம் பார்த்துவிட்டோம் "என்றும்
" கடந்து தான் வந்திருக்கிறோம்" என்றும்
பொருமிக் கொண்டிருப்பார்கள் ..

ஆனால்.,
"ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள் " என்னும் அவர்களின்.,
காதலின் காலாவதி நாட்களை கடந்து
பயணித்துக் கொண்டிருப்போம் நாம் ..

"அலுத்து போய்விடும்
சலிப்பு ஏற்படும்
வெறுப்பு வந்துவிடும்
தீர்ந்து போய்விடும் "
என்றவர்களின் வாயெல்லாம்
அன்று அடைக்கபட்டிருக்கும் ..

இப்போது.,
இயல்பல்ல போலி என்றும்
நடித்து கொண்டிருக்கிறார்கள் என்றும்
சொல்ல ஆரம்பித்திருப்பார்கள் ..

என்னில் நீயும் உன்னில் நானுமாய்
உடல் ரெண்டில் உயிர் ஒன்றுமாய்
ஒருமித்த நேசங்களுடன் வாழும்
காதல் வாழ்வை மறந்து போனதாலும் .,

எப்படியும் சலித்துத் தான் போகப்போகிறாய்
என்ற எண்ணத்தில் வாழ்ந்து கெட்டதாலும்.,
காதலை அவர்களால் வாழ்க்கை முழுவதிலும்
கடத்த முடியாமல் போயிருக்கும் ..

தீர்ந்து போகும்,
சலித்து போகும்
என்ற எண்ணத்தோடு
எந்த உறவிலும்
அன்பை ஸ்பரிசிக்க முடியாதென்றும் .,
இதுவரை தாம் கொண்டது
காதலே இல்லை என்ற
உண்மையும் புலப்பட்டிருக்கும் ..

இப்போது நாம்.,
உண்மை காதலில் உழன்று கொண்டிருப்போம்,
சலிக்காத காதலை ருசித்துக் கொண்டிருப்போம்,
காதல் மூச்சுக்காற்றாய் நம்மில் வசப்பட்டிருக்கும்,
காதலுக்கு வாசம் தர
வளர்பிறையை மட்டுமே கொண்ட
இரு குட்டி நிலாக்கள் பிறந்திருக்கும்,
நரை தீண்டியும் - தீராமல்
காதல் நம்மில் மிச்சமிருக்கும்

ஆம்
உண்மை தான்
நீயும் நானும்
அப்போதும் முத்தமிட்டு கொண்டிருப்போம்

--ஶ்ரீ
மொழிகள் பேசிடா விழிகள் போதும் அவளிடம் என் காதலை கூற
என்னை கட்டிலில் அனைதிட அவள் உடல் தேவை இல்லை அவளோடு ஊடலும் தேவை இல்லை
அவள் துடிப்பினை உணர அவள் விரல் நுனி போதும்
@Shreepranvi ❤️
Unaku eluthala unnoda quotes paathean atha pathathum ennakulla vantha feel avlothaan ha ha ha
 
இந்த எழுத்துக்கள் இருந்துவிட்டு
போகட்டும்.,
அறுபத்தி ஆறு வயதில்
கட்டிலோடு சாய்ந்ததன் பின்,
தலை
தடவி முத்தம் தர இவை வேண்டும் !

காதலித்ததாய் வாழ்ந்து கெட்டவர்களும்,
காதலை புரியாமலேயே காதலிப்பவர்களும்,
காதல் இவ்வளவு தானென தூற்றுபவர்களும்.,

நாம் இருவரும் காதலில்.,
முத்தமோகங்களுடன் கவிதைகளும் இணங்கி
கசிந்துருகி வாழ்வதைக் கண்டு..

" இதையெல்லாம் பார்த்துவிட்டோம் "என்றும்
" கடந்து தான் வந்திருக்கிறோம்" என்றும்
பொருமிக் கொண்டிருப்பார்கள் ..

ஆனால்.,
"ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள் " என்னும் அவர்களின்.,
காதலின் காலாவதி நாட்களை கடந்து
பயணித்துக் கொண்டிருப்போம் நாம் ..

"அலுத்து போய்விடும்
சலிப்பு ஏற்படும்
வெறுப்பு வந்துவிடும்
தீர்ந்து போய்விடும் "
என்றவர்களின் வாயெல்லாம்
அன்று அடைக்கபட்டிருக்கும் ..

இப்போது.,
இயல்பல்ல போலி என்றும்
நடித்து கொண்டிருக்கிறார்கள் என்றும்
சொல்ல ஆரம்பித்திருப்பார்கள் ..

என்னில் நீயும் உன்னில் நானுமாய்
உடல் ரெண்டில் உயிர் ஒன்றுமாய்
ஒருமித்த நேசங்களுடன் வாழும்
காதல் வாழ்வை மறந்து போனதாலும் .,

எப்படியும் சலித்துத் தான் போகப்போகிறாய்
என்ற எண்ணத்தில் வாழ்ந்து கெட்டதாலும்.,
காதலை அவர்களால் வாழ்க்கை முழுவதிலும்
கடத்த முடியாமல் போயிருக்கும் ..

தீர்ந்து போகும்,
சலித்து போகும்
என்ற எண்ணத்தோடு
எந்த உறவிலும்
அன்பை ஸ்பரிசிக்க முடியாதென்றும் .,
இதுவரை தாம் கொண்டது
காதலே இல்லை என்ற
உண்மையும் புலப்பட்டிருக்கும் ..

இப்போது நாம்.,
உண்மை காதலில் உழன்று கொண்டிருப்போம்,
சலிக்காத காதலை ருசித்துக் கொண்டிருப்போம்,
காதல் மூச்சுக்காற்றாய் நம்மில் வசப்பட்டிருக்கும்,
காதலுக்கு வாசம் தர
வளர்பிறையை மட்டுமே கொண்ட
இரு குட்டி நிலாக்கள் பிறந்திருக்கும்,
நரை தீண்டியும் - தீராமல்
காதல் நம்மில் மிச்சமிருக்கும்

ஆம்
உண்மை தான்
நீயும் நானும்
அப்போதும் முத்தமிட்டு கொண்டிருப்போம்

--ஶ்ரீ
Arumai
 
Kavithai super read pannala but partha theriyuthu unga profile photo ap kandipa unga dp mari unga kavithai alaghe :heart1:
 
Top