கண்ணீா் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீா் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான் கண்ணீாில் நீ தான்
கண்மூடி பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீா் வழியுதடி கண்ணே
வாயில்லாமல் போனால்
வாா்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால்
வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

வீசுகின்ற தென்றலே
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ