Baron_Smith
Newbie
கண்ணை கண் நோக்கிக்கொண்டால் இரு மனங்கள் பேசிக்கொள்ளுமோ..
இரு மனங்கள் பேசிக்கொண்டால் அது ஊடல் என்று எடுத்துக் கொள்வதா..
இல்லை காதல் என்று புரிந்து கொள்வதா..
இரு மனங்கள் பேசிக்கொண்டால் அது ஊடல் என்று எடுத்துக் கொள்வதா..
இல்லை காதல் என்று புரிந்து கொள்வதா..