• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என்னவனுக்கான சில வரிகள் ❤️❤️❤️

Na oru 17 r 18 yrsla irukum podhu tha intha kavithai padichen ipo fulla napagame varala konjam enakku napagame irukuratha vaichu ennoda own dialogue um pottu vaichuruken :giggle:
What a lines.. ne virumpum vannagal en aadaiyil.. ithula rompa hiden details iruku.. :heart1:

Just melt
 
உயிரானவனே,



விழிகள் மூடினால் கனவாகிறாய்

விழிகள் திறந்தால்

நினைவாகிறாய்

உயிர் வாழும் வரை

உன்னவளாகவே..

உன் நினைவுகளுடனே..



இமைகள் மூடி விழித்துக் கிடக்கிறேன்

விழித்திரையின் விளிம்பில் உன் நிழற்படம்..

கனவாக இருந்திருந்தால்

கலைந்து போய் இருப்பாய்..

காதலாக அல்லவா கலந்து கிடக்கிறாய்..

காத்திருக்கிறேன் அன்பே..

காலமெல்லாம்

உன் காதலில் கரைந்திட..



கடற்கரை மணலாய்

உன்னைத் தொடர நான் நினைக்க,

கடல் அலையாய்

என்னை தொட்டு விலகுகிறது

உன் நினைவுகள்..



உன் நினைவுத் தீண்டலில்

காற்றும் கூட தோற்றுப் போகிறது



பேச வந்த வார்த்தையெல்லாம்

ஓசையின்றி போனது

உன் விழிமொழியில் மயங்கி



தொலைந்து போகிறேன் நானும்

தொலைவில் நீ சென்றாலே



கை தொடும் தூரத்தில்

நீ இருந்தும்

கண் கொண்டு மட்டுமே

உன் வழி தொடர்கிறேன்



சென்று சேரும் முகவரிகள்

அறிந்த பின்னும்

சேர வழியின்றி

தவித்து நிற்பது

என் செய்திகள் மட்டுமல்ல

உனக்கான நானும்...



மூச்சுமுட்டும்

நெருக்கத்தில்

இல்லாவிட்டாலும்

பார்வைபடும்

தூரத்திலேனுமிரு

என்னுயிர் வாழ...

..
Prani kavithai
 
இதை எப்படி தவற விட்டேன் சரக்கே :cry1::brokenheart:
 
எனக்கு கவிதைகள் பிடிக்கும் .சில கவிதைகள் நமக்கே நமக்காக அல்லது நம்மவனுக்காக எழுதியதை போல் இருக்கும்..
அப்படி படித்ததில் பிடித்த சில வரிகள் இங்கே.... உங்களுக்கும் உங்களுக்கானவனுடைய வரிகளை சொல்லுங்களேன்:heart1:


திருடர்கள் ஜாக்கிரதை

திருவிழா இரவில்

ஒலிபெருக்கி கூறியதை

கேட்டுக் கொண்டே தொலைத்தேன்

என் இதயத்தை உன்னிடம்... :heart1:
3NFnkP.gif
 
உயிரானவனே,



விழிகள் மூடினால் கனவாகிறாய்

விழிகள் திறந்தால்

நினைவாகிறாய்

உயிர் வாழும் வரை

உன்னவளாகவே..

உன் நினைவுகளுடனே..



இமைகள் மூடி விழித்துக் கிடக்கிறேன்

விழித்திரையின் விளிம்பில் உன் நிழற்படம்..

கனவாக இருந்திருந்தால்

கலைந்து போய் இருப்பாய்..

காதலாக அல்லவா கலந்து கிடக்கிறாய்..

காத்திருக்கிறேன் அன்பே..

காலமெல்லாம்

உன் காதலில் கரைந்திட..



கடற்கரை மணலாய்

உன்னைத் தொடர நான் நினைக்க,

கடல் அலையாய்

என்னை தொட்டு விலகுகிறது

உன் நினைவுகள்..



உன் நினைவுத் தீண்டலில்

காற்றும் கூட தோற்றுப் போகிறது



பேச வந்த வார்த்தையெல்லாம்

ஓசையின்றி போனது

உன் விழிமொழியில் மயங்கி



தொலைந்து போகிறேன் நானும்

தொலைவில் நீ சென்றாலே



கை தொடும் தூரத்தில்

நீ இருந்தும்

கண் கொண்டு மட்டுமே

உன் வழி தொடர்கிறேன்



சென்று சேரும் முகவரிகள்

அறிந்த பின்னும்

சேர வழியின்றி

தவித்து நிற்பது

என் செய்திகள் மட்டுமல்ல

உனக்கான நானும்...



மூச்சுமுட்டும்

நெருக்கத்தில்

இல்லாவிட்டாலும்

பார்வைபடும்

தூரத்திலேனுமிரு

என்னுயிர் வாழ...

..
Prani kavithai
Superb lines that touched my heart

மூச்சுமுட்டும்
நெருக்கத்தில்
இல்லாவிட்டாலும்
பார்வைபடும்
தூரத்திலேனுமிரு

என்னுயிர் வாழ ✨✨✨
 
Top