• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்..

Sooriyan

Epic Legend
Senior's
Chat Pro User
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது
கண்மணியே..

தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான் எண்ணுாறு ஆண்டுகளாய் இதயத்தில் கணக்குதடி..

பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்த படி
கண்ணீரில் சில நிமிடம்..

இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும்
முத்தங்கள் விதைத்த
மோகத்தில் சில நிமிடம்..

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது
கண்மணியே..

எது நியாயம்..எது பாவம்.. இருவருக்கும் தோன்றவில்லை... அது இரவா அது பகலா
அதை பற்றி அறியவில்லை..

யார் தொடங்க யார் முடிக்க
ஒரு வழியும் தோன்றவில்லை இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை..

அச்சம் களைந்தேன்
ஆசையினை நீ அணைத்தாய்..
ஆடை களைந்தேன்
வெட்கத்தை நீ அணைத்தாய்..

கண்ட திருகோலம்
கனவாக மறைந்தாலும்
கடைசியில் நீ அழுத கண்ணீர்
கையில் இன்னும் ஓட்டுதடி..

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது
கண்மணியே..

:heart1: :heart1::heart1:




 
Last edited:
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது
கண்மணியே..

தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான் எண்ணுாறு ஆண்டுகளாய் இதயத்தில் கணக்குதடி..

பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்த படி
கண்ணீரில் சில நிமிடம்..

இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும்
முத்தங்கள் விதைத்த
மோகத்தில் சில நிமிடம்..

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது
கண்மணியே..

எது நியாயம்..எது பாவம்.. இருவருக்கும் தோன்றவில்லை... அது இரவா அது பகலா
அதை பற்றி அறியவில்லை..

யார் தொடங்க யார் முடிக்க
ஒரு வழியும் தோன்றவில்லை இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை..

அச்சம் களைந்தேன்
ஆசையினை நீ அணைத்தாய்..
ஆடை களைந்தேன்
வெட்கத்தை நீ அணைத்தாய்..

கண்ட திருகோலம்
கனவாக மறைந்தாலும்
கடைசியில் நீ அழுத கண்ணீர்
கையில் இன்னும் ஓட்டுதடி..

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது
கண்மணியே..

:heart1: :heart1::heart1:




:heart1: :heart1: :heart1:
 
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது
கண்மணியே..

தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான் எண்ணுாறு ஆண்டுகளாய் இதயத்தில் கணக்குதடி..

பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்த படி
கண்ணீரில் சில நிமிடம்..

இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும்
முத்தங்கள் விதைத்த
மோகத்தில் சில நிமிடம்..

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது
கண்மணியே..

எது நியாயம்..எது பாவம்.. இருவருக்கும் தோன்றவில்லை... அது இரவா அது பகலா
அதை பற்றி அறியவில்லை..

யார் தொடங்க யார் முடிக்க
ஒரு வழியும் தோன்றவில்லை இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை..

அச்சம் களைந்தேன்
ஆசையினை நீ அணைத்தாய்..
ஆடை களைந்தேன்
வெட்கத்தை நீ அணைத்தாய்..

கண்ட திருகோலம்
கனவாக மறைந்தாலும்
கடைசியில் நீ அழுத கண்ணீர்
கையில் இன்னும் ஓட்டுதடி..

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது
கண்மணியே..

:heart1: :heart1::heart1:




Ithu athula aravindsamy voicela :heart1:
 
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது
கண்மணியே..

தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான் எண்ணுாறு ஆண்டுகளாய் இதயத்தில் கணக்குதடி..

பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்த படி
கண்ணீரில் சில நிமிடம்..

இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும்
முத்தங்கள் விதைத்த
மோகத்தில் சில நிமிடம்..

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது
கண்மணியே..

எது நியாயம்..எது பாவம்.. இருவருக்கும் தோன்றவில்லை... அது இரவா அது பகலா
அதை பற்றி அறியவில்லை..

யார் தொடங்க யார் முடிக்க
ஒரு வழியும் தோன்றவில்லை இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை..

அச்சம் களைந்தேன்
ஆசையினை நீ அணைத்தாய்..
ஆடை களைந்தேன்
வெட்கத்தை நீ அணைத்தாய்..

கண்ட திருகோலம்
கனவாக மறைந்தாலும்
கடைசியில் நீ அழுத கண்ணீர்
கையில் இன்னும் ஓட்டுதடி..

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது
கண்மணியே..

:heart1: :heart1::heart1:




Nalakidhuuu machii...:blessing::fingercross:
 
Top