உதடுகள் குவித்தேன்
என் மன்னவா உன் உதவிக்கு
தவித்தேன் பெண் அல்லவா..
நீ முதல் முதல்
புதிதாய் ஒரு முத்தமே
நான் மயக்கத்தில்
விழுந்தேன் காதலா..
அச்சோ அச்சோ
என்னை உன்னிடம்
தந்தேனே வழியினில்
தொலைத்தாயே..
அன்பே அன்பே
என்னிடம் நானே இல்லாமல்
என் சொல்வேனோ சொல்.
என் மன்னவா உன் உதவிக்கு
தவித்தேன் பெண் அல்லவா..
நீ முதல் முதல்
புதிதாய் ஒரு முத்தமே
நான் மயக்கத்தில்
விழுந்தேன் காதலா..
அச்சோ அச்சோ
என்னை உன்னிடம்
தந்தேனே வழியினில்
தொலைத்தாயே..
அன்பே அன்பே
என்னிடம் நானே இல்லாமல்
என் சொல்வேனோ சொல்.