கார்குழல் கோதிய பொழுது
கண்கள் மூடிய உன் முகம்!!
கண் திறந்த நிலயையினும்
பேரழகு!
என்னை உன் கண்ணில் உள் வாங்கி சிறை வைத்து ரசித்தாயோ உன் கண் பாவையில்!

கண்கள் மூடிய உன் முகம்!!
கண் திறந்த நிலயையினும்
பேரழகு!
என்னை உன் கண்ணில் உள் வாங்கி சிறை வைத்து ரசித்தாயோ உன் கண் பாவையில்!

