S
Good Morning Nilave
அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சை மெழுகில் செய்தானடி..
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை கண்டால் உருகிட வைத்தானடி..
இந்த மௌனத்தின் மயக்கம் ரொம்ப பிடிக்குது எனக்கும்..
உன் பேச்சும் மூச்சும் என்னை தாக்கிவிட்டுச் சென்றதே..
நீ விட்டுச்சென்ற ஞாபகங்கள்
பற்றிக்கொண்டதே கொண்டதே
கொண்டதே வென்றதே..
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை கண்டால் உருகிட வைத்தானடி..
இந்த மௌனத்தின் மயக்கம் ரொம்ப பிடிக்குது எனக்கும்..
உன் பேச்சும் மூச்சும் என்னை தாக்கிவிட்டுச் சென்றதே..
நீ விட்டுச்சென்ற ஞாபகங்கள்
பற்றிக்கொண்டதே கொண்டதே
கொண்டதே வென்றதே..














i want more emotion 








Reactions: Sooriyan and Nila