யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ…
உன் கனவினில் நிறைவது யாரோ…
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ…
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ…
ஒரு பகல் என சுடுவது ஏனோ…
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ…
உன் கனவினில் நிறைவது யாரோ…
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ…
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ…
ஒரு பகல் என சுடுவது ஏனோ…
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ…
ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஓ காய்ச்சலில் கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் விழா...