வானில் தேடி நின்றேன்
ஆழி நீ அடைந்தாய்
ஆழி நான் விழுந்தால்
வானில் நீ எழுந்தாய்
என்னை நட்சத்திரக் காட்டில் அலையவிட்டாய்
நான் என்ற எண்ணம் தொலையவிட்டாய்
ஆழி நீ அடைந்தாய்
ஆழி நான் விழுந்தால்
வானில் நீ எழுந்தாய்
என்னை நட்சத்திரக் காட்டில் அலையவிட்டாய்
நான் என்ற எண்ணம் தொலையவிட்டாய்