பிழையான வார்த்தை
போல வாழ்ந்து வந்தேனே
உன்னை பார்த்த பின்னே
என்னை திருத்தி கொண்டேனே
புரியாத கவிதை
போல வாழ்ந்து வந்தேனே
அவை யாவும் உந்தன்
கண்ணில் அர்த்தம்
கண்டேனே

போல வாழ்ந்து வந்தேனே
உன்னை பார்த்த பின்னே
என்னை திருத்தி கொண்டேனே
புரியாத கவிதை
போல வாழ்ந்து வந்தேனே
அவை யாவும் உந்தன்
கண்ணில் அர்த்தம்
கண்டேனே

உன்னை துளசி
செடியாய் சுற்றி வந்தேனே
செடியாய் சுற்றி வந்தேனே
