ஓ நிரந்தரம்
என ஏதுமில்லை
நிகழ்ந்திடும் இவை நாளை இல்லை
உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்
நான் என்பது
நான் மட்டுமா

என ஏதுமில்லை
நிகழ்ந்திடும் இவை நாளை இல்லை
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்
நான் என்பது
நான் மட்டுமா

