என்னை நெற்றி பொட்டுக்கடியில் வைத்துக்கொள்ளடி
நெற்றி பொட்டு உதிர்ந்தால் வெயிலடிக்கும்
உன்னை நெஞ்சுக்குள்ளே மறைப்பாள் இளையக்கொடி
மருந்துகள் இல்லா தேசதில் கூட. மைவிழி பார்வைகள் போதும்
கவிதைகள் இல்லா மொழிகளில் கூட. காதலன் புன்னகை போதும்
உலகங்கள் ஏழும் பனி மூடும் போதும்.
உன் மார்பின் வெப்பம் போதும்
