அடி என்னவளே..!!
உன் மனச்சிறையில்
என்னை சிறை வைத்துவிட்டாய்..!!
வெளிவர அவசியமும்
இல்லாத அவசரமும் இல்லாத
அடைபட்டுக் கிடக்கிறேன்
உன் அன்பு சிறையில்..!!
யாதம்மாகி.......!!!!!
உன் மனச்சிறையில்
என்னை சிறை வைத்துவிட்டாய்..!!
வெளிவர அவசியமும்
இல்லாத அவசரமும் இல்லாத
அடைபட்டுக் கிடக்கிறேன்
உன் அன்பு சிறையில்..!!
