
கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி !!!
கொஞ்சமாக பாா்த்தா
மழைசாரல் வீசுதடி நான்
நின்னா நடந்தா கண்ணு உன்
முகமே கேட்குதடி !!!
அடி தொலைவில
இருந்தாதானே பெருங்காதல்
கூடுதடி தூரமே தூரமாய்
போகும் நேரம் !!!
ஆச வலையிடுதா நெஞ்சம்
அதில் விழுதா எழுந்திடும்
போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா !!!
தனிமை உனை சுடுதா !!!
நினைவில் அனல் தருதா !!!
தலையணைப்
பூக்களிலெல்லாம் கூந்தல்
மணம் வருதா !!!
குறு குறு பாா்வையால் கொஞ்சம்
கடத்துறியே குளிருக்கும்
நெருப்புக்கும் நடுவுல
நிறுத்துறியே வேறு என்ன வேணும்
மேகல் மழை வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும் !!!