
என் அன்பே வா !!!
ஊனே வா !!!
உயிரே வா !!!
முன்பே வா !!!
என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா !!!
நான் நானா
கேட்டேன் என்னை
நானே நான் நீயா
நெஞ்சம் சொன்னதே !!!
பூ வைத்தாய் பூ
வைத்தாய் நீ பூவைக்கோர்
பூ வைத்தாய் மண பூவைத்து
பூ வைத்து பூவைக்குள் தீ
வைத்தாய் ஓ ஓ !!!
நீ நீ நீ மழையில்
ஆட நான் நான் நான்
நனைந்தே வாட என்
நாளத்தில் உன் ரத்தம்
நாடிக்குள் உன் சத்தம்
உயிரே ஓ ஹோ !!!
தோளில் ஒரு
சில நாளில் தனியென
ஆனால் தரையினில்
மீன் ஹ்ம்ம் ஹ்ம்ம் !!!
நிலவிடம் வாடகை
வாங்கி விழி வீட்டினில் குடி
வைக்கலாமா நாம் வாழும்
வீட்டுக்குள் வேறாரும்
வந்தாலே தகுமா !!!
தேன் மழை
தேக்குக்கு நீ தான்
உந்தன் தோள்களில்
இடம் தரலாமா நான்
சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே
தகுமா !!!