゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
இனிய இரவாகட்டும்
ஒரு போதும் விட்டுவிடாத சுயமரியாதை,
யாரிடமும் விட்டுக்கொடுக்காத பிடிவாதம்,
எதற்காகவும் சமாதானமாகாத குணம்,
தவறே இல்லையென்றாலும் மன்னிப்புக்
கேட்கும் பக்குவம்,
என என் அத்தைனையும் தோற்றது
உன்னிடம்தானே இதனைத் தாண்டியும்
என் அன்பினை உன்னிடம் எப்படி
புரியவைப்பேன் நான்!
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚