பெண் பூவே
வாய் பேசு பூங்காற்றாய்
நீ வீசு காதல் கீதம் நீ பாடு
ஒரு காதல்
என்பது உன் நெஞ்சில்
உள்ளது உன் நெஞ்சில்
உள்ளது கண்ணில்
வந்ததடி
கன்னிப் பூவும்
உன்னை பின்னிக் கொள்ள
வேண்டும் முத்தம் போடும்
போது எண்ணிக் கொள்ள
வேண்டும்
முத்தங்கள்
சங்கீதம் பாடாதோ
ஓ உன் கூந்தல்
பாயொன்று போடாதோ
ஓ






atha ipadi sirichitae soldra































Reactions: Tara Jude